கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள்.   ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more

“Kunyi penne” கியூட்டாக வாழ்த்துக்கள் கூறிய துல்கர் யாருக்கு தெரியுமா?

"Kunyi penne" கியூட்டாக வாழ்த்துக்கள் கூறிய துல்கர் யாருக்கு தெரியுமா?

இன்றைக்கு நஸ்ரியாவின் பிறந்தநாள். சாமி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது தனது பக்கம் திருப்பியவர் தான் நஸ்ரியா. பிறகு குறும்புத்தனமும் அவரது நடிப்பும் அனைவரையும் சுண்டி இழுத்தது என்றே சொல்லலாம்.   19ஆவது வயதில் தன்னைவிட முந்தி மூத்த வயதான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.   அவர் தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பலரும் … Read more

போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!

போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!

45 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகைக்கு இரண்டு இளைஞர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக சொல்லி கேட்க அதில் அவர் சம்மதித்த காரியமும் ஒன்று உள்ளது.   45 மதிக்கத்தக்க ஒரு சின்னத்திரை நடிகையை கல்யாணம் செய்து ஆக வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர் இரண்டு சின்னத்திரை நடிகர்கள். யார் என்று தானே கேட்கிறீர்கள் இதோ முழுவிவரம்.   தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் நடித்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். … Read more

1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 ஆம் ஆண்டு இதே போல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டிலேயே தனது மேற்பார்வையில் சமைத்து ஏழை மக்களின் பசியை ஆற்றிய சிவாஜி கணேசன்.   தமிழகத்தையே பெருவெள்ளம் ஆட்டிப் படைத்து வருகிறது. டிசம்பர் நான்காம் தேதி அன்று சென்னையை உலுக்கிய புயலை அடுத்து, இப்பொழுது கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வளிமன்ற சுழற்சியால் மழை பெய்து ஏரிகள் உடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் … Read more

தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! – ஜெய் ஆகாஷ் பேச்சு!

தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! - ஜெய் ஆகாஷ் பேச்சு!

2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அமைந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ் தெலுங்கு மக்களின் மத்தியில் அதிகமான பெயரை பெற்றார்.   தெலுங்கில் ஏகப்பட்ட படத்தில் ஜெய் ஆகாஷ் நடித்த வெற்றி பெற்றார். தமிழில் அவர்களுக்கு அவ்வளவுவாக எந்த படமும் ஓடவில்லை. ரோஜா கூட்டம், ரோஜாவனம், இனிது இனிது போன்ற படங்களில் நடித்தாரே தவிர அவருக்கு தமிழ் சினிமா உலகில் … Read more

மோகனுக்கு அது வராது! ஓபன் டாக்! இயக்குனர் சுந்தர்ராஜன்!

மோகனுக்கு அது வராது! ஓபன் டாக்! இயக்குனர் சுந்தர்ராஜன்!

சுந்தர்ராஜன் அவர்களைப் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் அவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது சிலருக்கு தான் தெரியும். அவர் நடித்த மற்றும் இயக்கிய பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கண்டுள்ளது.   வில்லன் காமெடி என்கிற அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் அவர். கொடுத்த வேடங்களில் கச்சிதமாக நடிப்பவரும் அவர். அவர் நாடகங்களை மட்டுமே நடித்து வந்த அவர் தனது படங்கள் வெள்ளித்திரையில் பார்த்தால்தான் அனைவரும் நன்றாக இருக்கும் … Read more

இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

நடிப்பின் திலகம் நடிப்பின் நாயகன் என்ற பெயர் அவருக்குத் தவிர யாருக்கும் பொருந்தாத என்றே சொல்லலாம். அற்புதமான நடிப்பின் மூலம் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு கூட மிகவும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது.   ஒரு படத்திற்கு மிகவும் தாமதமாக வந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி சொல்ல, முடியாது! என்று அரைகுறை மேக்கப்புடன் தனது காரில் … Read more

தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

ஏழு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் சுப்பாராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் அந்த படம் என்னவென்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   அதுர்த்தி சுப்பா ராவ், இவர் மிகவும் சிறந்த இயக்குனர். மேலும் ஒளிப்பதிவாளர் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வந்தது. தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை படைத்து நல்ல படங்களை இயக்கி வந்தவர்.   இவர் இயக்கிய ஆறு … Read more

1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

1 ரூபாய் சம்பளமா? NSK - வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more