சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை … Read more

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.   பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும். முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more

அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

ரோட்டு ஓரங்களில் கிடக்கும் இதை பார்த்தால் கண்டிப்பாக விட்டு விடாதீர்கள் அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக இதை செயல்படுகிறது. நாம் எவ்வளவோ நேரங்களில் ரோட்டு கடையில் விற்கும் தேங்காய் பூவை கடந்து சென்றிருக்கிறோம்  ஆனால் அதற்கு எவ்வளவு பெரிய பயன்கள் உள்ளது? என்று உங்களுக்கு தெரியுமா? உடம்பில் உள்ள பாதி நோய்களுக்கு மருந்தாக இந்த தேங்காய் பூ இருக்கின்றது.   இந்த தேங்காய் பூ ஒரு தேங்காய் நன்கு முற்றிய பிறகு கரு வளர்ச்சி அடையும் நிலைதான் தேங்காய் … Read more

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல்! பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல்! பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்குபவர் ஷாருக்கான். ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகை நடிகர்களின் குழந்தைகள் படிக்கும் இடம் தான் துருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல். இதில் எவ்வளவு பள்ளி கட்டணம் இருக்கும் என்பதுதான் இன்றைய பேசும் பொருள்.   ஷாருக்கான் அவர்களுக்கு சுஹானா கான், ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், அப்ராம் கான் மற்றும் … Read more

பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?

பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?

ஆண்கள் பெண்களை பார்த்தாலே வட்டமிடும் அளவிற்கு என்னவெல்லாம் ரசிப்பார்கள் என்று தெரியும். அதை நாம் இப்பொழுது கூறத் தேவையில்லை. ஆனால் அது அனைவருக்கும் தெரிந்தது. பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக எதை பார்ப்பார்கள் எதை ரசிப்பார்கள் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. முதலில் மிகவும் அழகாக நேர்த்தியாக உடை அணிபவரை பெண்களுக்கு பிடிக்கும்.  மிகவும் அழகாக நேர்த்தியான உடை அணிந்து வரும் ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள். 2. எந்த ஆடை அணிந்திருந்தாலும் அந்த … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

தமிழகம் முழுவதுமே டிசம்பர் மாத வெள்ளத்தில் போராடி வருகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இன்றி பெய்த பெரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது.   அப்பொழுது ரூ 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அறிவித்து மக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது.   நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.   ஒரு சிலருக்கு … Read more

மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 32,000 மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதன் நிலை 56,000 தாண்டி உள்ளது. அதனால் அங்கு மூன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று எண்ணப்படுகிறது.   சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் குறைந்தது 56,043 வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் அரசின் அறிவுரையின்படி, மக்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், குறிப்பாக வீட்டுக்குள்ளோ அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைச் சுற்றியோ கூட நெரிசலான இடங்களில் முகமூடியை … Read more

மாநகராட்சியின் அட்டூழியம்! தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் கனமழை பெய்து வருவதால் அங்கு ஊரே வெள்ளக்காடாக மாறிய சம்பவம் ஏற்கனவே மக்களை பாதித்துள்ள நிலையில், இன்று மாநகராட்சி செய்துள்ள முகம் சுழிக்கும் சம்பவம் மேலும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். அவ்வளவு பெரிய வீடு கட்டியும், வீடு இருந்தும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்று முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அப்படி முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு மாநகராட்சி … Read more

புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

மத்திய பிரதேசத்தில் தனது முன்னோர்கள் வணங்கி வந்த கோவில் அது கோவில் இல்லை டைனோசர் முட்டை என்று தெரிந்த பின் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இங்கே மூடநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தென்படுகிறது.இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், நம்பிக்கையும் நம்பிக்கையும் கடந்த காலத்திலிருந்து டைனோசர் முட்டைகளை கடவுள் என்று நம்பி வணங்கி வந்த மக்கள். இன்று அது பேசும் பொருளாக மாறி உள்ளது.   மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில், மண்டலோய் குடும்பம் தலைமுறை தலைமுறையாக உள்ளங்கை … Read more