இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். அது என்ன மூலிகை என்றால் இத்தி மரமாகும். சர்க்கரை அளவு உயர்ந்து அதனால் ஏற்படும் அதிகமான உடல் சூட்டால் ஏற்படும், உடல் எரிச்சல், பாதஎரிச்சல் போன்றவையால் அவதிப்படுவாரா நீங்கள் கவலை வேண்டாம். இந்த இத்தி மரப்பட்டை யினால் உங்கள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்த இத்தி மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை டீ க்கு பதிலாக குடித்துவாருங்கள் லேசாக … Read more

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது. பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால் அதை பால் கட்டு பேதி என்பார்கள். இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை. இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் … Read more

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

இன்றைய கால பெண்கள் பல்வேறு முறையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். உணவு பழக்கவழக்கம் நாகரீகம் பழக்க வழக்கங்களால் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளை படுத்தல் நோய்க்கு சிறந்த மருந்து என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரசகற்பூரம் 8 கிராம் எடை வெள்ளை குங்கிலியம் 12கிராம். கற்கண்டு 20கிராம். கந்தகம் 8கிராம் இவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி சரியாக அளந்து அம்மியில் போட்டு நன்றாக அரைத்து … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-06-2021 Today Rasi Palan 21-06-2021

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-06-2021 Today Rasi Palan 21-06-2021

  இன்றைய ராசி பலன்- 22-06-2021, நாள் : 22-06-2021, தமிழ் மாதம்: ஆனி 08, செவ்வாய்க்கிழமை சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30 திதி: துவாதசி திதி பகல் 10.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம் பகல் 02.22 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 02.22 … Read more

கையில் துப்பாக்கியுடன் வந்தாச்சு தளபதி பட ஃபர்ஸ்ட் லுக்! படம் பெயர் என்ன தெரியுமா? சம்பவம் இருக்கு!!!

கையில் துப்பாக்கியுடன் வந்தாச்சு தளபதி பட ஃபர்ஸ்ட் லுக்! படம் பெயர் என்ன தெரியுமா? சம்பவம் இருக்கு!!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தளபதி நடிக்கும் 65வது படம் என்பதால் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நெல்சன் … Read more

கடற்கரை! இறுக்கமான வெள்ளை யோகா டிரஸ்! ரம்யா பாண்டியனின் யோகா போஸ்!

கடற்கரை! இறுக்கமான வெள்ளை யோகா டிரஸ்! ரம்யா பாண்டியனின் யோகா போஸ்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன். மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, … Read more

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி - வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி. இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார். … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

EPF - இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

"அவனுக்கு பேய் பிடித்து இருக்கு" 7 வயது சிறுவன் பரிதாபம்!

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கீழ் வைத்தியநான்குப்பம் குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இவன் பெயர் சபரி. இவர் அடிக்கடி திடீரென கத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாயும் மற்ற மூன்று பெண்களும் வந்தவாசிப் பகுதியிலுள்ள ஒரு இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் ஓட்ட கூட்டிப் … Read more