என்னது மணிமேகலை அழகிப் போட்டியில் கலந்து கொண்டாரா? படம் உள்ளே!!

என்னது மணிமேகலை அழகிப் போட்டியில் கலந்து கொண்டாரா? படம் உள்ளே!!

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்துகொண்டதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.   விஜே மணிமேகலையை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சன் மியூசிக்கில் தனது பணியினை தொகுப்பாளினியாக தொடர்ந்து, மற்றும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக கலந்து கொண்ட அவர் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.   இந்நிலையில், ஹூசைன் என்பரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதைப் பற்றி எவ்வளவோ நிகழ்ச்சிகளில் அவர் கூறி வருத்தப்பட்டு … Read more

நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மகத். மங்காத்தா ஜில்லா, சென்னை 28 2, வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற படங்களில் நடித்து உள்ளார்.   இவரும் மாடலான பிராச்சி என்பவரும் நான்கு வருடமாக காதலித்து வந்தனர். போன ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.   இந்நிலையில் நேற்று காலை மகத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக … Read more

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

அமெரிக்காவில் உள்ள ஒரு மாணவியின் ஆபாசபடம் முகநூலில் பரவியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு 35 கோடி இழப்பீடு தந்துள்ளது.   ஐபோன்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெகட்ரான் என்ற நிறுவனம் ஐபோன்களில் உள்ள பழுதை நீக்கி தரும் தொழிலை எடுத்து செய்து வருகிறது.   இங்கு ஒரு மாணவி ஒருவர் தனது ஐபோன் பழுதடைந்து விட்டதால் அதை பழுது பார்ப்பதற்காக இந்த பெக்கட்ரான் நிறுவனத்தில் … Read more

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.   இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து … Read more

இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 08-06-2021 Today Rasi Palan 08-06-2021

இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 08-06-2021 Today Rasi Palan 08-06-2021

  இன்றைய ராசி பலன்- 08-06-2021, நாள் : 08-06-2021, தமிழ் மாதம்:   25, செவ்வாய்க்கிழமை,  சுப ஹோரைகள்  காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்:  காலை 09.00-10.30,   குளிகன்:   மதியம் 12.00-1.30 திதி:   திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  நட்சத்திரம்:  நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம்.   நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. … Read more

மாத்திரை சாப்பிட்டு வாய் புண்ணா போச்சா! இப்படி வாய் கொப்பளிக்க புண் மாயமாகும்!

மாத்திரை சாப்பிட்டு வாய் புண்ணா போச்சா! இப்படி வாய் கொப்பளிக்க புண் மாயமாகும்!

அதிக வீரியமுள்ள மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் வயிற்று பகுதி புண்ணாகிறது. வாய்ப்புண் சாதாரணமாக வருவதில்லை. வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிகம் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் , உடற்சூடு, வைட்டமின் சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் வாய்ப் புண்கள் எளிதில் ஏற்பட்டு விடுகின்றன.புகையிலை, பான் மசாலா, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம். இப்படி வரும் வாய்ப்புண்ணை வீட்டிலேயே எளிமையாக … Read more

வயிறு பெருசா இருக்குனு கவலை படாதீங்க! 7 நாளில் இடுப்பு அளவு கொறஞ்சிடும்!

வயிறு பெருசா இருக்குனு கவலை படாதீங்க! 7 நாளில் இடுப்பு அளவு கொறஞ்சிடும்!

  நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் கிடையாது. அனைத்தும் சரியாக இருக்குமானால் தொப்பை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும். இதனை எப்படி சரி செய்யலாம் என நினைத்து நினைத்தே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி பயன் தரவில்லையா? ‌ இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ் இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது உங்களது இடுப்பின் அளவு குறைவதை நீங்களே காண முடியும். தேவையான பொருட்கள்: 1. சுடுதண்ணீர் 2. எலுமிச்சை பழம் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பயன்பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வரும். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம். காலியிடங்கள்: 4 இடம்: சென்னை. பணியின் பெயர் மற்றும் விபரங்கள்: விருப்பமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Project associate II 2. Project associate (1) management 3. Project technician. 4. Office assistant … Read more

நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் … Read more

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் … Read more