தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்!

Dharmapuri is neglected, people in turmoil

தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவை பொதுத்துறை நிறுவனமாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை தலைமை இடமாக கொண்டு சுமார் 300கிமீக்கும் அதிகமான வழித்தடத்தில் அரசு அதி விரைவு பேருந்து சேவை நடைபெறுகிறது. மேலும் இந்த அரசு பொதுத்துறை கழகம் 8 பிரிவுகளில் ஒன்றாகும். இந்த 8 பிரிவுகளில் இயங்கும் தமிழ்நாடு … Read more

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம். கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில மன உறுதி ஏற்படும். ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும். குளுட்டதியோன் அளவு கூடும். … Read more

ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு!

More than Rs.1000 electricity bill, electricity board new order!

ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணங்கள், மின்வாரிய அலுவகங்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.இதில் மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சாரவாரிய அலுவகங்கள் அல்லது ஆன்லைன் அல்லது வங்கி காசோலைகளில் அல்லது வரைவோலைகளில் செலுத்துவது நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதாவது இனிமேல் இருமாத … Read more

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் பிடிஆர் வெளிநடப்பு! நிதியமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் அவலம்!!  

PDR walked out halfway through Chief Minister Stalin's cabinet meeting

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் பிடிஆர் வெளிநடப்பு! நிதியமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் அவலம்!! தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர், இந்த அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாதியில் வெளியேறி இருக்கிறார்.அனைத்து மூத்த அமைச்சர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாதியிலேயே வெளியேறியது அரசியல் … Read more

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!! திருவள்ளூர் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த ரசாயன கிடங்கில் பிளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்ப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்கள் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது, … Read more

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!

Minister Duraimurugan's controversial speech about college girls!

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்! வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் மேலும் 17  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கீழ்க்கண்ட  7  மாவட்டங்களான கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி  உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் சில  மாவட்டங்களில் சாரல் மழை பெய்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில், நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குறிப்பாக ராணிப்பேட்டை , வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய … Read more

இடி மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை: அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஓரிரு … Read more

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி! தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால்  திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் இருக்கும் தொடர்புதான். இதனை உறுதிபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் திமுக, ஆனால் வருமான வரித்துறை நடத்திய சோதனை அனைத்தும் இடங்களும்  திமுகவினர்க்கு சொந்தமானது ஆகும். இதிலும் முக்கியமாக திமுக எம் … Read more