பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

பல்லைபிடிங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி! விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பல்லைபிடிங்கி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி.மேலும் இந்த சம்பவத்தில் தமிழக டிஜிபி 4 வாரங்களுக்குள் விளங்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது மனித உரிமை … Read more

தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்!

தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்! சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.ஆண்கள், பெண்கள், இளைஞர்களை  தான் அதிக அளவில் அடிமையாக்கியுள்ளது. பெரும்பாலும் 15 முதல் 25 வயது வரையிலான இளம் தலைமுறையினர் தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் 50 முதல் 60 … Read more

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி

More than Rs.1000 electricity bill, electricity board new order!

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் விஐபிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பாராமரிப்புக்காகவோ அல்லது அவசர காலங்கள் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மின்தடை இருக்கக்கூடாது என்று மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்சாரவாரிய தலைமை பொறியாளர்களுக்கும் மின்சாரவாரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதை சில மின் பகிர்மான வட்டாரங்களில் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்பொழுது வாட்ஸ்அப் chat பக்கத்தை lock செய்யும்படி “chat-lock” என்ற வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் chat-lock வசதியை பயன்படுத்தி விரல் ரேகை (Fingerprint) அல்லது பாஸ்கோர்டு … Read more

நேபாளத்தில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள்

நேபாளத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் நேபாளத்தில் பாக்லுங் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும்  குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5.3 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மலை பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை காரணமாக சீர்குலையும் அபாயம் கொண்டதாக உள்ளது, நேபாள நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்த  காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் நிலநடுக்கத்தின்  நில அதிர்வு அலைகளை  பிரதிபலிக்கும் விதமாகவும் … Read more

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு

அஇஅதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது – இபி எஸ் அறிவிப்பு

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஇஅதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது  எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபடும் இல்லை அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டு இருப்பதற்கு அதிமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை, அதிமுகவும் இரட்டை இலையும் … Read more

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்  இரண்டு ஆடியோ வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பிடிஆர் கூறும் போது இது முற்றிலும் போலியானவை என்னுடைய அரசியல் எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் போலி காணொளி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். போலியாக எங்கள் மீது அவதுறு பரப்புவதாக குற்றம் … Read more

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக  கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார். இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு … Read more

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி!

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி! எப்படி ஆதார் கார்டு அப்டேட் செய்வது என்பதை இங்கு காணலாம். 12 எண்களை கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு துவங்குவது வரை ஆதார் எண்களே கேட்கபடுகிறது . நாடு முழுவதும் சுமார் 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை பெறுவதற்கு புகைப்படம் மட்டும் இன்றி கை விரல் ரேகை, கருவிழி … Read more