50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 100 கோடி 200 கோடி வசூலித்தது என்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது, படம் வெளியான நாட்களிலிருந்து விஜய் ரசிகர்கள் தாம்தூம் என்று கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்தை அந்த அளவுக்கு படத்தை ரசிக்கவில்லை என்று தெரிகிறது, இயக்குனர் அட்லி என்றால் நான்கு படங்களை சேர்த்து … Read more

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Government-doctors-struggle-MK-Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும், இதில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபோக்டா’ அரசு மருத்துவர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தகுதிக்கேற்ற ஊதியம் … Read more

கல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில், நேற்று மதியம் 3:00 மணிக்கு, காதல் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது இருவர் மது குடிக்க அப்பகுதிக்கு வந்துள்ளனர். காதல் ஜோடியை பார்த்ததும், யார் நீங்கள்? என்ன செய்கிறீர்கள் இங்கே, உங்கள் பெற்றோர் யார்? என்று மிரட்டும் வகையில் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் காதலனின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளனர். பிறகு … Read more

எரிபொருளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி சென்னையில் தொடங்கியது

fuel consumption awareness expo

எரிபொருளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி சென்னையில் தொடங்கியது பெட்ரோலிய எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது. நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழக எல்பிஜி பிரிவின் தலைவரும், பொது மேலாளருமான திரு.எஸ்.பட்டாபிராமன், எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் போது அதை சோதித்துக் காட்டுமாறு கேட்பதற்கு நுகர்வோருக்கு உரிமை உள்ளது என்று கூறினார். சிலிண்டரில் எரிவாயு சரியான எடையில் உள்ளதா, வால்வுகளில் … Read more

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை பணிக்கு வராமல் போராட்டத்தில் ‌‌ஈடுபடும் மருத்தவர்கள் மீது பிரேக்கிங் இன் சர்வீஸ்(பணி‌ முறிவு) நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகப்படியான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் துறை சார்ந்த அமைச்சர் … Read more

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்ள அவருக்கு வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி … Read more

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி வயது 62. அவரது கணவர் முருகசங்கரன் வயது 71. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர், மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். … Read more

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

#Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் பிரதமர மோடி கலக்கத்தில் திராவிட கூடாரங்கள் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் சந்திப்பு பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. உலக தலைவர்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த சந்திப்பு நிகழ்வை தமிழகத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் நடத்தி உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரப்பினார் பிரதமர் மோடி, மேலும் ஐநா சபையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசி அனைவரின் பார்வையையும் தமிழகத்தின் … Read more

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார். மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, … Read more