இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். … Read more

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் வயது வரம்பே இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த தலைவலியானது வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாட உபயோகப்படும் கைபேசி மற்றும் கணினி மூலமாகவும் தலைவலி வருகிறது. தலைவலியை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கல் உப்பு மற்றும் மிளகு இது இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் … Read more

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்! மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை … Read more

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்! சளி இருமல் நெஞ்சு சளி அனைத்தும் குணமாக வீட்டு வைத்தியம்.குளிர் காலங்களில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சளி,காய்ச்சல் அந்த சளியானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் பரவக்கூடியது. எந்தவிதமான மருந்துகளை பயன்படுத்தியும் ஒரு சிலருக்கு நெஞ்சு சளியானது சரியாகுவதில்லை. நெஞ்சு சளியை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். உடம்பில் எந்த இடத்திலும் … Read more

மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள! வாரம் இரண்டு முறை இந்த மீன் சாப்பிட வேண்டும்!

மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள! வாரம் இரண்டு முறை இந்த மீன் சாப்பிட வேண்டும்!

மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள! வாரம் இரண்டு முறை இந்த மீன் சாப்பிட வேண்டும்! மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.அன்றாடம் வாழ்வில் மாறிவரும் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகளின் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.அதில் ஒன்று மாரடைப்பு.இவை ஏற்படுவதற்கு காரணம் ரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் வடிவதன் காரணமாக ரத்த அடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்லாத பொழுது மாரடைப்பு ஏற்படுகிறது. … Read more

செரிமான பிரச்சனை குணமாக! 5 உலர் திராட்சை!

செரிமான பிரச்சனை குணமாக! 5 உலர் திராட்சை!

செரிமான பிரச்சனை குணமாக! 5 உலர் திராட்சை! உலர் திராட்சையில் உள்ள நற்குணங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.உலர் திராட்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய பொருளாகும்.இதில் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் அதிக படியாக நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறது என்பதனை விரிவாக காணலாம். ஐந்து உலர் திராட்சை மற்றும் ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து … Read more

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ! தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்.அதிக கவலை, மன அழுத்தம், வேலையின்மை, காரணமாக பலரும் தூக்கமின்மை பாதிப்பினால் அவதிப்படுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைதளங்களால் தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டோ அல்லது தூக்கத்தை தவிர்த்து கொண்டு இருக்கின்றனர். சராசரியாக தினமும் 6 ல் இருந்து 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சரியாக தினமும் தூங்காமல் இருப்பதனால் மன … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த உடல் எடையினால் மிகவும் அவதிப்படுகின்றனர். மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கின்றனது. உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஆப்பிள் பழங்களை ஜூஸாக அரைத்து அதனை பல நாட்கள் புளிக்க வைத்து உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை சேர்த்து வடித்தெடுக்கப்படும் சாரு தான் ஆப்பிள் சடர் வினிகர் இதனை மேலை … Read more

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்! நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஈக்கள் அதிகமாக இருக்கக்கூடும். நாம் சமைத்து சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஸ்வீட் போன்றவைகளில் அதிகமாக ஈக்கள் காணப்படும். இவ்வாறு இருப்பதனால் நம் உடலுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈக்கள் வராமல் தடுக்க முடியும். சூடம், பெருங்காயத்தூள், தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய் ஒரு பாத்திரத்தில் … Read more