தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது!

The announcement made by the National Medical Commission! They have no incentives!

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நீட் போன்ற போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த நீட் தேர்வானது மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. … Read more

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!

Bans in effect for 29 consecutive days! Strict action if violated!

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை! ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.ஆண்டுதோறும் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும்,பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரானவர்களும் ட்ரோன்கள், ஆளில்லாத … Read more

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ! உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.நம் உடல் வலிமைக்கும் மற்றும் உடலினை கட்டு கோப்பாக வைத்திருக்கும் சத்துகளில் ஒன்று புரதச்சத்து ஆகும்.இதை நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அதிகபடியாக உள்ளது. எனவே புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள முதன்மையான உணவு முட்டையாகும். இதில் … Read more

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்! கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மற்றும் மங்கலான பார்வையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். தற்பொழுது உள்ள சூழலில் இளம் வயதில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மங்கலான பார்வை பார்வைத் திறன் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனை … Read more

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்! மூட்டு வலி, கை, கால், தசை வலி, எலும்பு பலவீனமாக இருத்தல் ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் நம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் இருந்து நம் உடலுக்கு பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று … Read more

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! 

jackpot-hit-by-women-working-in-the-government-sector-if-you-have-a-child-you-will-get-a-special-pay-rise

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! சீனா தான் உலகில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநில தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிறப்பு விகிதத்தை … Read more

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்!

Leading film actor suicide! Filmmakers and netizens mourn!

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுதீர் வர்மா.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவாமி ரே ரே என்ற படத்திலும், செகண்ட் ஹேண்ட், குண்டனபு பொம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் இவருக்கு பல விதமான … Read more

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

Thalapathy 67 movie mass update! Vijay fans at the peak of excitement!

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட்! உற்சாகத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்! மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கவுள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர்.மேலும் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்த்தில் சஞ்சய் … Read more

‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்? 

The singer posted a story saying that my husband is only for me! Netizens are questioning whether it is a secret marriage with actor Premji?

‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரின் ஒருவராக இருப்பவர் பிரேம்ஜி.இவருடைய அண்ணன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு.குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயற்றிய அனைத்து படங்களிலும் பிரேம்ஜி காமெடி ரோலில் நடித்திருப்பார்.கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பிரின்ஸ்,மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற … Read more

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!

Action order issued by the Central Reserve Bank! You can no longer refuse to buy a ten rupee coin!

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள்  பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more