சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு!

Sabarimala Ayyappan temple is closed for the first time today! Reopening date release!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதன் தான் காரணமாக எந்த கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் … Read more

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி  மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது என சுகாதாரத்துறை தெரிவித்தனர். அதனால் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த … Read more

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This percentage reservation for the successors of the guards! The order issued by the Supreme Court!

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.அதில் தமிழக காவல்துறையில் காவலர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவும், அவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒருவருடைய மகன் சதீஷ் என்பவர் தனக்கு காவல்துறையில் உள்ள இட ஒதுக்கீடு … Read more

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!

செவிலியர்important-information-for-nurses-you-can-choose-the-district-you-want-to-work-in-பணிய

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று இருந்தது அதன்  காரணமாக ஒப்பந்த  செவிலியர் பணியில் பலரும் சேர்ந்தனர். அவர்களுடைய கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் நிரந்தர பணி வேண்டும் என தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் … Read more

சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’!

the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software

சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’! சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருளுக்கு பார் ஓஎஸ் என்ற … Read more

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்! சிறுநீரக கற்களை வெளியேற்றும் வீட்டு முறை வைத்தியத்தை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகள் உட்கொள்கிறோம் மற்றும் உடல் ரீதியாக மன ரீதியாகவும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று சிறுநீரகம் இவை நாம் தினமும் குடிக்கக்கூடிய நீர் மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி நம் உடலை பாதுகாப்பாக … Read more

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்!

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்!

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்! கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும் இதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். தினந்தோறும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வருவதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஒர் பழமாகும். இதில் இருக்கக்கூடிய நன்மைகள் என்னவென்றால் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சினிமா என்கின்ற … Read more

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்! நரம்பு மண்டல பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரி செய்து கொள்ள முடியும். நம் உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலமாகும். இதில் ஏற்படும் பாதிப்புகளான ரத்த அடைப்பு,நரம்பில் உள்ள அடைப்புகள், ரத்த சீரான அளவு செயல்படாமல் இருப்பது ஆகியவற்றை எவ்வாறு வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த … Read more

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Tamil Nadu Department of Technical Education announced! Additional Time to Apply for Typing Test!

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

This is the rule for Manchuviratu competition! Strict action if violated!

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு தமிழரின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த பொங்கல் திருநாளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அதிலும் மதுரை பாலமேடு,அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.ஆனால் கடந்த 16 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜன் என்ற மாடுபிடி வீரர் காளை … Read more