நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

0
123

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

நரம்பு மண்டல பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரி செய்து கொள்ள முடியும். நம் உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலமாகும். இதில் ஏற்படும் பாதிப்புகளான ரத்த அடைப்பு,நரம்பில் உள்ள அடைப்புகள், ரத்த சீரான அளவு செயல்படாமல் இருப்பது ஆகியவற்றை எவ்வாறு வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம் .

சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய கிராம்பில் நம் உடலில் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. இவை மன அழுத்தத்தை போக்கக்கூடியது மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்க கூடியது.

கிராம்பில் உள்ள பார்க்யூம்சன் என்கின்ற நடுக்கு வாதத்தை குணப்படுத்த கூடியது. லவங்கப்பட்டு இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மூலையில் உள்ள பிராண ஆயக்கலை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

மூளையில் ஏற்படக்கூடிய வீக்கத்தை தடுக்க கூடியது. நரம்பில் உள்ள திசுக்கள் சேதம் ஆகாதவாறு பாதுகாத்து கொள்கிறது. வயதான காலங்களில் வரக்கூடிய ஞாபக சக்தியை தடுக்கிறது.நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கக்கூடிய ஏலக்காயில் உள்ள சத்துக்களான சுண்ணாம் சத்து,பாஸ்பரஸ், புரதச்சத்து, பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,பி, சி ஆகியவை அடங்கியுள்ளது.

இவை நம் உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி மற்றும் நரம்பு தளர்ச்சி வராத வண்ணம் பாதுகாத்துக் கொள்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்ள இரண்டு லவங்கப்பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஆகிய மூன்றையும் நன்றாக பொடி செய்து 250 எம்எல் நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து 150 எம் எல் வரும் வரை கொதிக்க விட்டு அதனை வடிகட்டி காலையில் குடித்து வருவதன் மூலமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முழுவதும் குணமடைந்து விடும்.

author avatar
Parthipan K