தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி!

diwali-sweets-ready-yummy-khaji-kudli

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் காஜி கட்லி இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம். காஜி கட்லி: தேவையான பொருள்: முந்திரி பருப்பு 1 கிலோ,சர்க்கரை முக்கால் கிலோ,சிறிதளவு குங்குமப்பூ, ,ஏலகாய் தூள் … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more

காதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு!

காதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு!

காதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு! மகளின் தற்கொலைக்கு காரணமான அவரின் காதலனை கொன்று மகளின் சமாதி அருகே புதைத்த தந்தை: ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலத்தில் உள்ள துர்ல லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பவன் கல்யாண். நரசிங்கபுரம் ஊராட்சி கொடுக்கப்பட்டியைச் சேர்ந்த மருது சியாமளா.இவர்கள் கல்லூரியில் போது காதலித்து வந்துள்ளனர். இருவரும் சில மாதங்களுக்கு முன் முன்னர் தன் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் வெவ்வேறு … Read more

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

Children continue to die! Ban on cough medicine!

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை! இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர். மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!

The announcement made by the central government! Introducing a new scheme for pensioners!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்! மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும் விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் … Read more

டெல்லி அரசு ரத்து செய்த உத்தரவு! மீண்டும் முககவசம் கட்டாயம்!

Order canceled by Delhi government! Masks are mandatory again!

டெல்லி அரசு ரத்து செய்த உத்தரவு! மீண்டும் முககவசம் கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டது.அப்போது முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது.மேலும் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் முக கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டது.பொது இடங்களில் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் கட்டாயம் அணித்திருக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் … Read more

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் … Read more

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!   தேவையான பொருட்கள் : முதலில் மூளை இரண்டு , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன். இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைக்க தேவையான பொருட்கள் : பத்து மிளகு,அரை டீஸ்பூன் சீரகம் ,ஒரு பட்டை ,இரண்டு கிராம்பு , ஒரு ஏலக்காய்,கால் டீஸ்பூன் சோம்பு ,ஒரு … Read more

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!

a-couple-who-wandered-around-carefree-the-police-lifted-the-cage

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்! கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை பணத்தை பறித்து சென்றனர்.இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதனையடுத்து இந்த கொள்ளைகார கும்பலை பிடிக்க வேண்டும் என்று போலீசார் குழு ஓன்று அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது … Read more