சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!   27.12.2020 முதல் 19.12.2023 வரை மனம் போல் வாழ விரும்பும் மகர ராசி நேயர்களே. சனியின் நாமம் : ஜென்ம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசகோதர ஸ்தானம்களத்திர ஸ்தானம்தொழில் ஸ்தானம் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், … Read more

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்! மதிப்பிற்குரிய பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை. படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு முதல் படம் இதுதான். கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்தார். அப்படத்தில் கதாநாயகியாக அம்பிகாவின் தங்கை ராதா நடித்தார். தொடர்ந்து இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி கரமாக ஓடியது. இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசும் பொருளாக மாறியது. அதிக … Read more

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு!

The worker who left his wife and children to suffer! Police registered a case!

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (45). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவர்களை அங்கேயே அங்கிருந்து வேலைக்கு சென்று உள்ளார். பிறகு மீண்டும் மாலையில் வீடு திரும்பிய … Read more

ஆசைக்கு அழைத்த கணவனை ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து  ஊற்றி ஓட்டம் பிடித்த குடும்ப பெண்!..

A family woman caught her husband by pouring chili powder in acid!..

ஆசைக்கு அழைத்த கணவனை ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து  ஊற்றி ஓட்டம் பிடித்த குடும்ப பெண்!.. உத்தர பிரதேச மாநிலத்தில்  பரெய்லி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது யாசின்.இவரது மனைவி ஃபர்ஹா தம்பதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.இருவரும் தன் வாழ்க்கையை சந்தோசமாக தான் தொடங்கினார்கள். காலம் செல்ல செல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகம் ஏற்பட்டது.கணவன் மனம் இரங்கி வந்துள்ளார்.அதனையடுத்து மனைவியிடம் பாலியல் சீண்டலை கொடுத்து வந்தார்.சம்பவத்தன்று யாசின் மது அருந்திவிட்டு தனது … Read more

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

Go around the town and buy! The president of the Panchayat Council called the students!

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்! கோவை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோவை மாவட்ட காரமடை ஒன்றியம் சிக்ராம் பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஏற்பாடு செய்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமான மூலம் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். இது ஊராட்சி … Read more

இரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..

Buy one get one free !.. Navrasa Nayakan Karthi is having fun with two wives!!

 இரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!.. கார்த்தி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.மேலும் நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது உட்பட கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பின்னர் நினைவெல்லாம் நித்யா, மௌன … Read more

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Train drivers on hunger strike! Will their demand be fulfilled?

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? நேற்று முன்தினம் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர் ரியாஸ் போன்றவர்கள் முன்னுரை வகுத்தனர். மேலும் தென்மண்டல துணைத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். மேலும் அந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய காரணமானது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

Unemployed youth can apply! Government action to pay monthly wages!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும். மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும்  இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது … Read more

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

Some secret that did not see DD!. Is this his mommy?..

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?.. தமிழ் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கைப்பிடியில் கொண்டு வருபவர் தான் இந்த டிடி. அதிக பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் டிடி. இவருக்கு திவ்யதர்ஷினி என்கிற மற்றொரு பெயரும் உண்டு. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருபவர். தென்னிந்திய தொகுப்பாளர்களில் டாப்பில் இருக்கும் ஒரு பிரபலம் இவர் தான். எந்த பட புரொமோஷன், இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் முதலில் … Read more

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..

Small screen actress fraud using fake address!

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!.. தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக  நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர்  கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை … Read more