சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா? தற்போது உள்ள தமிழ் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டாக்டர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல வசூலும் பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் … Read more

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது? சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்து … Read more

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படது. அதுபோல் இந்தமுறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விரைவாக பாடங்களை நடத்தி வருகிறது. … Read more

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் … Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:- ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு … Read more

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை! உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தொடங்கும் வாக்குபதிவு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களை பொறுத்தவரை பிப்ரவரி 14 ஆன்று ஒரே கட்டமாக தேர்தல் … Read more

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை! ஒடிஸா மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் (பிப்ரவரி) 16ஆம் தேதியில் தொடங்கி 24ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்படும் எனவும் … Read more

ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்! ஹெஸ்.வினோத் இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – போனி கபூர் – ஹெஸ்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மீண்டும் இணைத்துள்ள படம் வலிமை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த இரண்டு … Read more

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து! தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் தலா இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்களில் அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் … Read more

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!! கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more