பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய ‘முல்லை’?

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய 'முல்லை'?

தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது. அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை. இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என … Read more

இந்தியா பாகிஸ்தானுடன் T 20 உலக கோப்பை விளையாட தடை?

இந்தியா பாகிஸ்தானுடன் T 20 உலக கோப்பை விளையாட தடை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இது வரை ஓமன், பப்புவா நியூ ஜெனியா, ஸ்ரீலங்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, பங்களாதேஷ் விளையாடி இருக்கின்றன. இந்த போட்டியானது கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து விளையாடுகின்றனர். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீலங்கா அயர்லாந்து நாடுகள் போட்டியிடுகின்றன. இந்த வரிசையில் 24ந் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத இருக்கின்றன. … Read more

நிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?

நிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இது ஏழைகளுக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது. காலை வேளைகளில் இட்லி, பொங்கல் 5 ரூபாய்க்கும், மதிய வேளைகளில் கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், இரவு வேளைகளில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது மக்களுக்கு அம்மா உணவகம் ஒரு மிகப்பெரிய அட்சயபாத்திரமாக இருந்தது. வேலை இல்லா மக்கள் குறைந்த செலவில் 3 வேலை உணவு சாப்பிட்டு வந்தனர். சாலையோரங்களில் வசிப்போருக்கு அம்மா உணவகம் பேருதவியாக … Read more

மனைவிக்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் செய்த கணவன்

மனைவிக்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் செய்த கணவன்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சி (32) இவருக்கும் வெள்ளியூர் பகுதியை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜான்சி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் ஓம் குமாரும் ஜான்சியுடன் அமெரிக்கா சென்று விட்டார். இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் … Read more

இந்த 5 விஷயம் தெரிந்தால் போதும் பெண்களை செக்ஸில் திருப்தி படுத்தி விடலாம்!

இந்த 5 விஷயம் தெரிந்தால் போதும் பெண்களை செக்ஸில் திருப்தி படுத்தி விடலாம்!

என்ன தான் காலம் மாறிவிட்டாலும், நாகரிகம் ஆகி முன்னேறிவிட்டாலும் இன்னும் ஒரு சில விஷயங்கள் வெளிப்படையாக பேசுவது என்பது ஒரு பெரிய குற்றமாகவே உள்ளது. அதில் மிக முக்கியமான டாபிக் ‘செக்ஸ்’ இதை ஆண்கள் கூட எளிதில் பேசி விடலாம், ஆனால் பெண்கள் பேசிடவே முடியாது. ஆண்கள் தங்கள் ஆசைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் பெண்ணின் உணர்வையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் எந்த பெண்ணையும் திருப்தி படுத்தி விடலாம். 1.பெண்களின் உணர்வை மதியுங்கள்: … Read more

ஜோதிகா பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘ஜோ’ அறிந்த விஷயங்களும், அறியா ஸ்வாரஸ்யங்களும்…..

ஜோதிகா பிறந்தநாள் ஸ்பெஷல்: 'ஜோ' அறிந்த விஷயங்களும், அறியா ஸ்வாரஸ்யங்களும்.....

கதாநாயகிகளுக்கான ஒரு புதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் சினிமாவில் ஏற்படுத்திய நாயகி தான் நம் ஜோதிகா. இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜோதிகா 1978ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் தந்தை சந்தர் சாதனா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், தாய் சீமா சாதனா மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சிறந்தவர். ஜோதிகா மும்பையில் உள்ள செம்பூர் இஸ்லாமிய பள்ளியில் பயின்றார். ஜோதிகா முதன் முதலில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பாலிவுட்டில் டோலி சஜா கே … Read more

சென்னையில் இந்தந்த பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இந்தந்த பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. பெரம்பூர் ; அம்பேத்கர் நகர், மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் அந்த பகுதியை இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெருங்குடி: சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு முழுவதும், சீங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு … Read more

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில் நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரவில் செல்போன் உபயோகித்துவிட்டு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிருக்கிறார். மறுநாள் காலையில் மின் இணைப்பில் இருந்த சார்ச்சர் வெடித்து தீ அவரது பெட்டில் பரவி அவரது உடலிலும் பரவியுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். … Read more

தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழக அரசு திடீரென அனைத்து மாவட்டங்களிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நாளை அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர, வெளிநாட்டு மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும், பொது இடங்களில் வீசுவதும் எப்போதும் நடக்கும் நிகழ்வே. பெண் குழந்தை ஒன்றை கோவில் வாசலில் போட்டு சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னமேடு கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் வாசலில் அழுது கொண்டு இருந்து இருக்கிறது. இதைக் கண்ட பொது மக்கள் போலீசாரிடம் தகவல் சொல்லி இருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த … Read more