இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்! ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஓலி போப் (2) மற்றும் ஜானி பெர்ஸ்டோ (0) ஆகியோரின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்தார்.ஆறு ஓவர்களை அவர் வீசினார்.போட்டியில் நான்கு விக்கெட்டுகளை … Read more

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13,ஐபோன் 13 மினி,ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உட்பட நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்துகிறது.புதிய ஐபோன்கள் செப்டம்பர் 17 முதல் சந்தைகளில் முதல் கட்டமாக முன்கூட்டிய ஆர்டர்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட சந்தைகளில் அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,கனடா,சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது கிடைக்கும்.செப்டம்பர் 24 முதல் புதிய ஐபோன் 13 மாடல்களைப் பெறலாம்.இந்தியாவில் இரண்டாவது கட்ட சந்தையில் இது … Read more

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது! தமிழக சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் அரசியலமைப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகம் அனைத்து மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனநாயகம் கூறுகிறது.ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு … Read more

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Violence in thanjavur hotel because of halfboil

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்! தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா? ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இந்த வாகனம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ஓலா ஆகஸ்ட் 15 அன்று எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியது. அவை எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வாகனங்களாகும்.ஓலா தனது முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஜூலை மாதம் தொடங்கியிருந்தது.இது இருசக்கர பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த அறிவிப்பை … Read more

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா?

Another actress joins in Kamalhaasan's vikram film

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,அர்ஜுன் தாஸ்,ஷிவானி நாராயணன்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் ஆவார்.தான் சினிமாக் கற்றுக் கொண்டது நடிகர் … Read more

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Actor sharuk khan joins with vijay for his next film of director atlee

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.முன்னதாக இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.எந்திரன் மற்றும் நண்பன் திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்தார்.இவரின் முதல் படமான ராஜா ராணி 2013ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.இந்த படத்திற்கு இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்கான விருதை வென்றார். இந்த படத்தில் ஆர்யா … Read more

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

Poet pulavar pulamaipithan passed away

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி! புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர்.பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் … Read more

கொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

Corona third wave starts official announcement

கொரோனா 3வது அலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்! உலகம் முழுக்க கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் சீன நாட்டில் உருவாகி பின்பு பல நாடுகளுக்கும் பரவியது.2019ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.இந்த நோயை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.இதுவரை இந்த தொற்றுக்கு உலகில் உள்ள 188 நாடுகளில் 22,17,60,155 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 45,83,265 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,095,450 … Read more