ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Actress shilpa manjunath sizzling photos gone viral

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்! நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2016ம் ஆண்டு கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகம் ஆனார்.பின்பு மலையாள மொழியிலும் நடிக்கத் தொடங்கினார்.இவர் தமிழில் காளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பார்.கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியிருப்பார்.விஜய் ஆண்டனி பிலிம் … Read more

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா?

Director pa.ranjith directs actor vijay as superhero

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா? நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே,இயக்குனர் செல்வராகவன்,யோகிபாபு,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனிடையே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.அவரது ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.பீஸ்ட் … Read more

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு! நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் பதினொரு தொடர்புகள் அறிகுறிகளைக் காண்பிப்பதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.இவற்றில் எட்டு மாதிரிகள் திங்கள்கிழமை இரவு தாமதமாக எதிர்பார்க்கப்படுவதாகவும் மற்ற மூன்று பேரின் மாதிரிகள் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பரிசோதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். தயாரிக்கப்பட்ட தொடர்பு பட்டியலில் 251 பேர் உள்ளனர்.அவர்களில் 125 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.அவர்களில் 54 பேர் அதிக ஆபத்துள்ளவர்கள் … Read more

பிக்பாஸ் தமிழ் : தெறித்து ஓடும் பிரபலங்கள் !

பிக்பாஸ் தமிழ் : தெறித்து ஓடும் பிரபலங்கள் !

பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்கி பல நட்சத்திரங்கள் பின்வாங்கியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகெங்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்னும் பெயரில் இந்தியில் முதலாவதாக ஒளிப்பரப்பாகி வெற்றிபெற்றது. ஒரு மனிதனுடைய தனித்துவம் மற்றும் அவர்கள் மற்றவர்களோடு நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. காதல்,கவர்ச்சி,விளம்பரம் போன்றவற்றையே அடிநாதமாக கொண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சின் அடுத்த சீசனுக்கான ப்ரோமோவை மக்கள் பெரிதும் … Read more

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெடிக்கல் … Read more

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி … Read more

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட … Read more

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த … Read more

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி … Read more

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும். மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை … Read more