பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!!

Support for farmers who collect and use traditional seeds!! Tamil Nadu Agriculture Department Notification!!

பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் … Read more

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!  நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார். … Read more

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!! நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசாரால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் தான் … Read more

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!! சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் … Read more

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது. பன்னிரண்டாம் வகுப்பில் 80 … Read more

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான SBI card நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! SBI card நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Assistant Manager – Area Sales, POS & CBSF என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே … Read more

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!! நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் … Read more

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!!

எப்பேர்பட்ட தலைவலியாக இருந்தாலும்!!10 நிமிடத்தில் பறந்து போய்விடும்!! தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம். தலைவலிக்கான அறிகுறிகள்: தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். 1: குறைந்தளவு நித்திரை 2: உணவு 3: … Read more

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!!

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!! எப்பேர்பட்ட டல்லாக முகம் ஒரே தடவையில் பளிச்சென்று தங்கம் போல் மின்னும்.நல்ல ஒளிரும் சருமம் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இதை எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும். குறிப்பாக மாசு, சூரிய ஒளியால் சேதமாகும் சருமம், மோசமான உணவு போன்ற பல பிரச்சனைகளை சருமத்தை மேலும் மோசமாக்கும். சருமம் இயற்கையான பளபளப்பு மற்றும் அமைப்பு இழக்கவிடாமல் சரும சேதத்தை மாற்றி சருமத்தை பிரகாசமாக்கும். சரும … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more