தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

சமீபத்தில் பெரியார் சிலைக்கு சில மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , சிலையை பாதுகாக்கும் வகையில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் சீர்காழி அருகே தந்தை பெரியார் சிலைக்கு சில மர்மநபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவ்வப்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10.97 லட்சம் பரிசோதனைகள்!

இந்தியாவில் ஒரே நாளில் 10.97 லட்சம் பரிசோதனைகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 81,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,069 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,095 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 99,773 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,877 … Read more

கிராம சபை கூட்டம் ரத்து! சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா..? அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

கிராம சபை கூட்டம் ரத்து! சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா..? அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று இரவு திடீரென அறிவித்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக். 2ம் தேதி உள்பட ஒரு சில முக்கிய தினங்களில் மட்டும் கிராம சபை கூட்டம் தமிழகத்தில் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஆர்வத்துடன் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc. Nursing), பி.ஃபார்ம் (B.pharm), ரேடியோ டெக்னாலஜி (Radio Technology), ரேடியோ தெரபி (Radio Therapy), அனஸ்தீசியா (Anaesthesia), கார்டியாக் டெக்னாலஜி (cardiac Technology) உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்பாண்டில் … Read more

தமிழகத்தில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: அக். 01 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: அக். 01 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,03,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 66 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,516 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

நாடு முழுவதும் ஒரே ஓட்டுனர் உரிமம் இன்று முதல் அமல் !!

நாடு முழுவதும் ஒரே ஓட்டுனர் உரிமம் இன்று முதல் அமல் !!

இன்று முதல் நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம் அமல்படுத்தப்படுகிறது. ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள் கியூ ஆர் கோட் மற்றும் மைக்ரோசிப் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . வாகன பதிவுகளின் காகிதமில்லா முறையை செயல்படுத்தப்படும் என்றும், புதிய ஆர்.சி.புத்தகத்தில் உரிமையாளர்களின் பெயர் கொண்டு முன்பக்கத்தில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ ஆர் கோடு குறியீடு பின் பக்கத்திலும் அமைந்திருக்கும். இதனால் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.டெபிட் கார்டுகள் மற்றும் … Read more

2-ம் கட்ட கொரோனா அலை: எதிர்கொள்ள அரசு தயார்..! அமைச்சர் விஜயபாஸ்கர்

2-ம் கட்ட கொரோனா அலை: எதிர்கொள்ள அரசு தயார்..! அமைச்சர் விஜயபாஸ்கர்

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் (CT scan) கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை (Post Covid Centre) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் முப்பரிமாண முறையில் … Read more

கிராம சபை கூட்டம்..! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

கிராம சபை கூட்டம்..! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: காலை 11 மணியளவில், கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும். கிராம சபை கூட்டம், பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளோ நடத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், 6 அடி இடைவெளி … Read more

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

பிளே ஸ்டோர் (Play store) விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களுக்கு கூகுள் (Google) நோட்டீஸ் அனுப்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை பெரிய அளவில் அதிகரிக்கவும் தங்கள் செயலிகளில் ஆன்லைன் சூதாட்ட அம்சங்களை பல்வேறு நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாகவும் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கும் கூகுள் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக … Read more

73 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி பெறும் மலை கிராமம்

73 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி பெறும் மலை கிராமம்

இந்திய நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை மின்வசதி பெறாத சிறு வாட்டுக்காடு மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடக்காடு ஊராட்சியில் சிறுவாட்டுகாடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது.இந்தியா சுதந்திரமடைந்த பின்பு கூட, இந்த கிராம மக்களுக்கு மின்சார வசதி எதுவும் ஏற்படுத்தித் தரவில்லை. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.ஆர் சக்கரபாணி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து, இம்மலை கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்க மாநில மின்சார … Read more