திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   நீட் தேர்வு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை முழுவதுமாக தடை செய்வதாக தெரிவித்திருந்தார்.   இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை இந்த ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்து பேசியுள்ளார்.   கரூரில் … Read more

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் அவர் இந்திய நடிகர்கள் அனைவரின் சாதனையை முறியடித்து இந்தியாவிலேயே no 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரும் விஜயின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் வசூல் சாதனையில் … Read more

மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்

மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்

விவசாய துறை சார்ந்த மூன்று மசோதாக்களை நிறைவேற்றினால், ஹர்சிம்ரத் கவுர் பாதல், அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்ற அத்யாவசிய பொருட்கள் தொடர்பான மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் போன்ற மசோதாக்கள் உள்ளிட்டவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன.   நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த … Read more

சென்னை அணிக்கு தடை முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது

சென்னை அணிக்கு தடை முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது

சி.எஸ்.கே அவர்களின் இரண்டு ஆண்டு தடையை 2018 இல் முடித்த நேரத்தில், ஐ.பி.எல் அவற்றை கடந்துவிட்டதாக கருதப்படுகிறது. அணிகள் ஆட்சேர்ப்புக்கு வரும்போது விவரங்களுக்கு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தன, எதிர்கால நட்சத்திரங்களை மலிவான விலையில் பாதுகாக்க ஆர்வமாக இருந்தன. மேட்ச்-அப்கள் ஒரு முக்கிய வார்த்தையாக மாறியது, மேலும் இளம் மற்றும் மொபைல் வீரர்கள் கோப்பையை மேலே வைத்திருக்க வாய்ப்புள்ளது என்ற பொதுவான கருத்து பரவத் தொடங்கியது. 

ஐ.பி.எல் : பந்தய முறைகேடுகளைக் கண்டறிய ஊழல் தடுப்புப் பிரிவு

ஐ.பி.எல் : பந்தய முறைகேடுகளைக் கண்டறிய ஊழல் தடுப்புப் பிரிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது பதிப்பின் ஒருமைப்பாட்டைக் கண்காணிப்பதிலும் பாதுகாப்பதிலும் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) உடன் இணைந்து பணியாற்ற விளையாட்டு ஒருமைப்பாடு தீர்வுகள் மற்றும் தரவு தயாரிப்புகளின் முன்னணி சப்ளையரான ஸ்போர்ட்ராடரைக் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆண்டு. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு சனிக்கிழமை (செப்டம்பர் 19) இந்த போட்டி நடைபெற உள்ளது. ஸ்போர்ட்ராடரின் ஒருமைப்பாடு சேவைகள் … Read more

தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்ட கிறிஸ் வோக்ஸ்

தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்ட கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்தார். இந்தத் தொடரில் 89 ரன்கள் எடுத்த வோக்ஸ், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டார், இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார், மேலும் முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர் முகமது நபியிடமிருந்து 20 புள்ளிகள் தொலைவில் உள்ளார். இதற்கிடையில், ஜானி பேர்ஸ்டோ, பேட்ஸுடன் ஒரு வெற்றிகரமான தொடரின் பின்னர் முதல் பத்து பட்டியலில் நுழைந்தார், மூன்று ஒருநாள் … Read more

தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 59 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,524 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

பலம் வாய்ந்த அணியாக திகழ போகும் மும்பை அணி

பலம் வாய்ந்த அணியாக திகழ போகும் மும்பை அணி

அனைத்து தடைகளையும் தாண்டி 13 வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் நடக்க உள்ளது. மூன்று முறை சாம்பியனான சென்னை மற்றும் நான்கு முறை சாம்பியனான மும்பை அணியும் மோதுகிற போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மும்பை அணியில் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதில் 11 வீரர்களை கட்சிதமாக தேர்வு செய்ய உள்ளனர்.    

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது. மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – … Read more

பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்னும் இடத்தில்  அமைந்திருந்தது. அது டிசம்பர் 6, 1992 ல் இடிக்கப்பட்டது. இதனால் இந்து இஸ்லாமிய கலவரம் ஏற்பட்டு அதில் 2000 பேர் உயிரிழந்தனர். ஏனெனில் அயோத்தி என்பது இராமபிரான் பிறந்த புண்ணிய பூமியாகும்.  இந்து கர சேவகர்கள் அப்பூமியை கைப்பற்றும் பொருட்டு மசூதி  இடித்தனர். டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை இந்து இஸ்லாமிய கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நடந்தது.  இதனால் ரூ.9,000 கோடி மதிப்பில் … Read more