தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

சரவணன் மீனாட்சி சீரியலில் வாயாடி பெண்ணாக ஊர் பாஷையில் குறும்பு நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்துவந்தார். முதல் திருமணம் கைகொடுக்காத நிலையில் அவர் சீரியல் நடிகரான லோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த அவர் கர்ப்பமானதை தொடர்ந்து அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது அக்குழந்தையில் கைகளை படம் பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்

உலக வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் பேசும்போது கிருமிப்பரவலிலிருந்து உலகப் பொருளியல் மீண்டும் வர எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும் என்று அதிர்ச்சி தகவல் கூறினார். கொரோனா கிருமிப்பரவலால் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை ஒருசில நாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் என்ற திருமதி ரெய்ன்ஹார்ட், வசதி குறைந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்றார். அதன் விளைவாக, சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே 1.9கி.மி நீளத்திற்கு பிரமாண்டமாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2003 – 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் … Read more

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் கவலை தெரிவித்தது. இந்த மாதம் ஐரோப்பில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள், உலகமக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூறினார். உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் … Read more

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஆரெகன் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியிருப்பதால் புகையின் அளவு அதிகரித்துள்ளது. அது சுமார் 8,000 கிலோ மீட்டர் தாண்டி ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நாடுகளை அடைந்துள்ளது.  

பிக் பாஸ் 4 தொடக்கத்திலேயே செய்த மாபெரும் சாதனை!அதிர்ச்சியில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்!

பிக் பாஸ் 4 தொடக்கத்திலேயே செய்த மாபெரும் சாதனை!அதிர்ச்சியில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும்  மக்களின்  ஆர்வத்தை தூண்டி கொண்டேதான் இருக்கிறது. பிக் இந்த நிகழ்ச்சி தான் தமிழ் தொலைக்காட்சி மக்களின் அடுத்த டார்கெட் . எப்போது ஆரம்பம் என்று தெரியாத போதிலும் தற்போது மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிக அளவில் பேசத் தொடங்கியுள்ளனர். தெலுங்கில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.முதல் வார எலிமினேஷன் இல் எலிமினேஷன் இல் ஒருவர் வெளியேறியும் விட்டாராம். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சி … Read more

ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட செய்தியா?

ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட செய்தியா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் 2020 ஆம் ஆண்டில்  தொடக்க வீரராகத் களமிறங்குவார் என அணி நிர்வாகம் கூறியுள்ளது.  இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்போது நான் கடந்த ஆண்டு முழு போட்டிகளுக்கும் திறந்தேன், அதைத் தொடர்ந்து செய்வேன். ஒரு அணியாக, நாங்கள் அனைத்து விருப்பங்களையும் திறந்து வைத்திருக்கிறோம். அணி விரும்புவதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வரிசையில் பேட்டிங்கை நான் ரசிக்கிறேன், நான் சிறிது நேரம் இதைச் செய்து வருகிறேன். ஆனால் நான் … Read more

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ஒருகட்டத்தில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆட்சி புரிந்தார் என்றே கூறலாம். 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி. மேலும் இவர்  தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்  நடித்துள்ளார். அமைதிப்படை படம் வெளியாகும் வெளியான பிறகு கஸ்தூரி கையில் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் பிசியான நடிகையாக மாறி விட்டாராம். இன்றும் பல படங்களில் பிசியாக … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா?

மும்பை இந்தியன்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய அனுபவம்  இல்லை. கடைசியாக அவர்கள் அங்கு இருந்தபோது, ​​2014 இல், அவர்கள் தங்கள் நான்கு ஆட்டங்களிலும் தோற்றனர். ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் ஆறு ஆண்டுகள் மற்றும் இன்னும் மூன்று ஐபிஎல் பட்டங்கள், அவை மிகவும் நம்பிக்கையுடனும், போட்டித் தன்மையுடனும், முழுமையான பக்கமாகவும் இருக்கின்றன. அதன் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்பிரீத் பும்ரா … Read more

கிரிக்கெட் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா

கிரிக்கெட் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா

ஒருநாள் உலகக் கோப்பையின் ஆட்டத்தின் உச்சக் காட்சியாக இருப்பது கேள்விக்குறியாக இருந்தது. இது மிகப் பெரிய தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கொண்டிருந்தது, அதிக வருவாயைக் கொண்டு வந்தது, மேலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை பார்க்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு போட்டியாக கலாச்சார ரீதியான பொருத்தப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த தசாப்தத்தில் அதன் ஒளி மங்கிவிட்டது. கிரிக்கெட் பார்வையாளர்களில் பெரும்பாலோர் அதிகம் எதிர்பார்க்கும் போட்டி இனி இல்லை. மொத்தத்தில், 2019 உலகக் … Read more