தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?

 தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3-ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது, 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகள், 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அதே சமயத்தில், மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம், 3-ம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையை … Read more

பிக் பாஸ் சீசன் 4ல் டிக்டாக் கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கிய நடிகை யார் தெரியுமா? குதூகலத்தில் ரசிகர்கள்!!

பிக் பாஸ் சீசன் 4ல் டிக்டாக் கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கிய நடிகை யார் தெரியுமா? குதூகலத்தில் ரசிகர்கள்!!

கூடிய விரைவில்  தமிழில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க விருப்பதாக இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோ  வெளியாகியுள்ளது. கமலஹாசன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் முறுக்கு மீசையுடன் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் களம் இறங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 4 இல் டிக்டாக்  கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக வின்னர் படத்தின் கதாநாயகியான நடிகை கிரன் ரதொட் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே இந்த போட்டிக் களத்தில் ரம்யா பாண்டியன் உள்ளது அனைவரும் அறிந்ததே.  சீசன்3 … Read more

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!

அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறமையற்ற பணியாளர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(J)(I) மற்றும் … Read more

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள … Read more

பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!

பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி … Read more

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதியின் அடுத்த படம்!! சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதியின் அடுத்த படம்!! சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

இளையதளபதி விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இயக்கிய படங்களில் சில  படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது. கத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் நல்ல வசூலை தந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை அளித்தது.  இப்படத்தின் கதையை கேட்ட தளபதி ஏ ஆர் முருகதாஸ் இடம் இப்படத்தை  இயக்கினால் வரும் சிக்கல்களை எதிர் கொள்வீரா என்று கேட்டார்.  நான் பார்த்துக்கொள்கிறேன் என்று இயக்குனர் … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

தற்போது திரையுலகில் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.  இவர் இயக்கியுள்ள இரண்டு படங்களும் வெற்றி திரைப்படங்களாக திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் இளையதளபதி   விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.  மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கனகராஜ் க்கு பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் … Read more

இசை இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!

இசை இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!

இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவிற்கு திரை துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இவர் தனது இசை பயணத்தை 1997 ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தொடங்கினார். இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தன்னுடைய முயற்சியினாலேயே கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவில் இசைக்கென பெயர் போனவர்  யுவன் சங்கர் ராஜா.இவர் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என உறுதி பூண்ட பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உண்டு. உண்டு அந்த … Read more

வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்றயே எப்படிமா! போட்டோவை பார்த்து கதிகலங்கிய ரசிகர்! 

வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்றயே எப்படிமா! போட்டோவை பார்த்து கதிகலங்கிய ரசிகர்! 

ஒரு காலத்தில் சின்னத்திரையில் வில்லியாக தனது நடிப்பின் மூலம் ஒரு கலக்கு கலக்கிய பிரபல நடிகை தேவிபிரியா. இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘தெற்கத்தி பொண்ணு’  நாடகத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இவருக்கு பெரும்பாலும் இவருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் கதாபாத்திரங்களே மிக கச்சிதமாக பொருந்தும். ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய முக பாவனையும் குரல் வளமும் இருக்கும். பெரும்பாலும் நீலாம்பரி போன்ற வில்லி கேரக்டர்களும்,வீர மங்கையாக காட்சியளிக்கும் போலீஸ் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,21,245 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,868 … Read more