“வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்” புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

"வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்" புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

கடந்த செவ்வாயன்று, தமிழ்நாட்டில் “வெற்றிவேல், வீரவேல்” என மாநிலம் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியினர் முருகனை வணங்குவதாக குவிந்து கொண்டிருந்தனர். ​​அதன் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்விசேகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மூலம் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்துவதன் மூலம் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றதாக நடிகர், அரசியல்வாதி எஸ் வீ சேகர் மீது போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் போலீஸ் புகார் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சி.ராஜரத்தினம் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. “நடிகராக மாறிய … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு அரசு ஆதரவா?

Does the Government support for Gail gas pipeline version on protected farmland

பாதுகாக்கப்பட்ட வேளாண் விளை நிலங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதனை வேளாண் மண்டலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் குழாய் பதிப்பது, அரசின் அறிவிப்பிற்கு மதிப்பளிக்காமல் செயல்படுவதா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.   இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் … Read more

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து போலியானவை – சுகாதார அமைச்சர் விளக்கம்

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து போலியானவை - சுகாதார அமைச்சர் விளக்கம்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான … Read more

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,278 … Read more

பிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய்தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் குடும்பத்தில் புற்றுநோயால் சஞ்சய் தத்தின் அம்மாவும், முதல் மனைவியும் இறந்த நிலையில் தற்போது அவரையும் குறி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய்தத்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு  கொரோனா  தோற்று இல்லை என்று உறுதியானது. ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது … Read more

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம். இருந்தபோதும் ஜோசப் கணேசனின் … Read more

கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டில்ஏப்ரல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தை பங்களிப்பை கொடுத்து … Read more

கொரோனா வைரஸ் : தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியது

கொரோனா வைரஸ் : தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான … Read more

பயங்கரமான நடத்தை’ – கொரோனா வைரஸ் மீறல் தொடர்பாக செல்டிக் முதலாளி லெனான் பொலிங்கோலியை அவதூறாக பேசினார்

பயங்கரமான நடத்தை' - கொரோனா வைரஸ் மீறல் தொடர்பாக செல்டிக் முதலாளி லெனான் பொலிங்கோலியை அவதூறாக பேசினார்

செல்டிக் மேலாளர் நீல் லெனான், போலி போலிங்கோலியை கிளப்பின் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதைக் கண்டித்துள்ளார், அவர் முழு கிளப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார். பெல்ஜிய மிட்பீல்டர் சமீபத்தில் ஸ்பெயினுக்கு கிளப்பிற்கு அறிவிக்காமல் அல்லது திரும்பி வந்தவுடன் சரியான தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறையைப் பின்பற்றாமல் பயணம் செய்தார். ஹூப்ஸ் தனது பயண மீறல் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பு பொலிங்கோல் ஞாயிற்றுக்கிழமை கில்மார்நோக்கிற்கு எதிராக செல்டிக் அணிக்காக விளையாடினார். ஸ்காட்லாந்து பிரீமியர்ஷிப் சீசனில் இடைநிறுத்தப்போவதாக ஸ்காட்லாந்து  அரசாங்கம் அச்சுறுத்தியது, … Read more

முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!! 

முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!! 

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து  நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். எனவே  அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா … Read more