கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை – யாருக்கெல்லாம் இது பொருந்தும்

கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை - யாருக்கெல்லாம் இது பொருந்தும்

கரோனா பரவல் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.   கரோனா பரவல் தடுப்பு பணிக்காக சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுபவர்கள் கரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், அவர்களின் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.     இந்த நிலையில் மேலும், காவல்துறையில் … Read more

நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வரும் சதீஷ், எதிர் எதிர் நீச்சலில் சிவகார்த்திகேயனுடன் இவருடைய  ஸ்டாண்ட் அப் காமெடி மூலம்  பிரபலம் பிரபலமானார்.இவர் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.   அதேபோன்று இயக்கும் வெங்கட் பிரபு தம்பியும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி, தனது முகபாவனை உடல் அசைவின் மூலம் நகைச்சுவை செய்வதில் வல்லவர். அதேபோல் நடிகர்பிரேம்ஜி அமரனும், ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் பிஸியாகஇருப்பார்.  பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்” உங்கள் மனைவியை வீட்ல விட்டுட்டு, … Read more

ஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா

ஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா

பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், காஷ்மீரின் முழுப் பகுதியையும் இணைத்து புதிய வரைபடத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.     ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் முடியும் தருவாயில், பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.     பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் வெளியான புதிய வரைபடத்தில் (மேப்), ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும் அந்த ஜம்மு காஷ்மீர் பகுதியினை, “இந்தியா சட்டத்திற்கு … Read more

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர். மேலும், அதன் அருகில் யாரும் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்கள்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்கள்

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து சென்றது. கடந்த ஒருவாரமாக பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இரு அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட்  கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30pm மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய புள்ளிவிவரங்கள் 0-6 – 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் வென்றதிலிருந்து ஆசியாவிற்கு வெளியே விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் … Read more

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஊராட்சி செயலர்கள்!!

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஊராட்சி செயலர்கள்!!

பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய 5 ஊராட்சி செயலர்களை அதிரடியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்தனர். தாம்பரம்: சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் 15 ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகத்தின் மூலம் கட்டிட அனுமதி, சாலை பணிகள், ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், சமூக நலத்துறையின் நல உதவிகள், … Read more

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை?வெள்ள அபாய எச்சரிக்கை?

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை?வெள்ள அபாய எச்சரிக்கை?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை,கோவை ஈரோடு,சேலம்,தர்மபுரி கிருஷ்ணகிரி,நீலகிரி,நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.வானிலை மையத்தின் நேற்றைய அறிவிப்பு படி மேற்கு தொடர் மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பில்லுர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.?இதனால் அப்பகுதி மக்களுக்கு … Read more

இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான்  இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??

இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான்  இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??

சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குஅண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அதன் பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற  படங்களிலும் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட நாட்கள்  நிலைக்காமல்  விவாகரத்து முடிந்தது.  சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் சொந்த தொழில் … Read more