என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் 2011-ல் உலக கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார் அந்த தொடரில் தொடர்நாயகன் விருதையும் பெற்றார் யுவராஜ்சிங். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். யுவராஜ்சிங் அளித்த பேட்டியில்  உலக கோப்பை போட்டி வரை டோனி என் … Read more

இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!

இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!

  இயல்பான  முகபாவனையும்,  எதார்த்தமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக திகழும்  நிவின்  பால், இவர் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான   “மூத்தோன்” திரைப்படத்திற்குமலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்கள் இடமே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். … Read more

லாபத்தில் சரிவு ஏற்பட்டதால் 35 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல வங்கி!

லாபத்தில் சரிவு ஏற்பட்டதால் 35 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல வங்கி!

கரோனோ வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முடங்கி இருக்கிறது. இதனால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. இதனை மீட்க கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது வங்கிகள் தான்.   இந்த இடைக் காலங்களில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட பணி இழப்பு செய்யப்போவதாக எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாக 13 பில்லியன் டாலர்கள் வாராக் கடனாக உயரும் என்று அந்த வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே திட்டமிட்டபடி மறு கட்டுமான திட்டத்திற்கு வாராக் கடன் தோதாக … Read more

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.   அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ரபீக் ஹரீரி 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிறைவேறியுள்ளது.     லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நகரத்தின் துறைமுக பகுதியில்தான் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.   மேலும் இரண்டாவது குண்டு வெடிப்பு … Read more

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

தெரு நாயை சேல்ஸ்மேனாக மாற்றிய ஹூண்டாய் கார் ஷோரூம். பிரேசிலில் ஹுண்டாய் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூம் அருகே டக்சன் பிரைம் என்று ஒரு தெரு நாய் வசித்து வந்துள்ளது. இந்த ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து டக்சன் பிரைம் ஷோரூமிற்குள் போக தொடங்கியது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டக்சன் பிரைம் நாயை சேல்ஸ்மேனகா மாற்றியுள்ளனர். இந்த நாய்க்கு தனியாக அடையாள அட்டை … Read more

தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்?

தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்?

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக பேசியவர்களை கண்டிக்க வேண்டும் எனவும், திமுகவில் உட்கட்சி தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை டெல்லியில் இருந்தவாறு அவர் ஸ்டாலினிடம் பேசியுள்ளார். இவர் பாஜகவில் இணைய போவதாக காலையிலிருந்தே பரபரப்பான விவாதங்கள் குழப்பங்கள் நிலவின. அவர் டெல்லிக்குச் சென்று பாஜகவின் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர். இதன் அடிப்படையில் அவர் பாஜகவில் … Read more

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் … Read more

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . நேற்று ஒருநாள் மட்டும் அந்த மாநிலத்தில் சுமார் 430 பேருக்குக்  தொற்று பரவியது.  மருத்துவ விடுமுறை  முடிந்த பின்பும் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை திட்டம் உண்டு மேலும் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு  1,000 டாலர் வழங்க  திட்டம் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.