வீடியோ காலிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்!!

வீடியோ காலிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்!!

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஏற்பாட்டின் பெயரில் வீடியோ காலிங் மூலம் குறைதீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணினி முறையில் … Read more

எகிப்தில் உள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரகவாசிகளே: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

எகிப்தில் உள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரகவாசிகளே: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் வேற்று கிரகவாசிகள் தான் என டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவரான எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.   ஆனால் இதனை, எகிப்து அரசின் சர்வதேச ஒத்துழைப்பு துறை அமைச்சர் இதனை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த சூழ்ச்சி கருத்து தவறானது என்பதற்கு பிரமிடுகளில் உள்ள கல்லறைகளே சாட்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.     … Read more

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக … Read more

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜிவி பிரகாஷ்.2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்பொழுது விரைவில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜெயில்”. இந்தப்படத்தில் வசந்தபாலன் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல … Read more

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரேன காட்டுத்தீ உருவானது . காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீவிர முயற்சியில் இடுப்பட்டு வருகின்றனர். ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் தொடந்த தீ மிக வேகமாக பரவி காட்டுத்தீயாக உருவேடுத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ச்சியில் 700 ஏக்கர் பரப்பளவில் இருந்த காட்டுத்தீ , இரண்டே தினங்களில் மளமளவென பரவி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு … Read more

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

சினிமா திரையுலகில் நடிகை பிராச்சி தெஹ்லான்,  மம்மூட்டி நடித்து வெளியான  ‘மாமாங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் … Read more

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். ஆனால் இந்தப் போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட சோதனையில் கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2023 மே 16 வரை நடக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், பணம் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே முற்றிலுமாக மறுத்து வந்த கோமதி, தற்போது ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொள் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விளையாட்டுத்துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

  பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் சோனு சூட். ஹிந்தியில் ஹிந்தியில் மட்டுமல்லாமல்  பல்வேறு மொழிகளிலும்  நடித்துள்ளார். தமிழில் இவர் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார். தற்பொழுது,இவர் கொரோனா  தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார். இவர் அண்மையில் தன் மகளை வைத்து ஏர் பூட்டி விவசாயிக்கு ஒரு ட்ராக்டர் வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார். அதன்பின் வேலை இழந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். இதுபோன்று உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு … Read more

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக … Read more

கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

  தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் சத்யராஜும் இடம்பெறுவார், ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்ட இன்னொரு நடிகர் சத்யராஜ் தான்.  பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மகில்மதி தேசத்தின் சேனாதிபதியாக  நடித்து அசத்தியுள்ளார். சத்யராஜின் மகள் திவ்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக “மகிழ்மதி”என்ற படத்தை இயக்கி அறிமுகமாக உள்ளார்.இவர் கொரோனா சூழ்நிலையில் பல்வேறு ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும் உதவிகள் பல … Read more