முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட் ! புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்  “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் … Read more

RTPCR டெஸ்டில் முதலில் கரோனா தொற்று நெகடிவ் வந்து பிறகு பாசிடிவ் வருவது ஏன்?

RTPCR டெஸ்டில் முதலில் கரோனா தொற்று நெகடிவ் வந்து பிறகு பாசிடிவ் வருவது ஏன்?

RTPCR டெஸ்டில் முதலில் கரோனா தொற்று நெகடிவ் வந்து பிறகு பாசிடிவ் வருவது தொடர்பாக பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்குகிறார்.     “அறிகுறிகள் தென்படும் முதல் சில நாட்கள் கொரோனா வைரஸ் மூக்கு / நாசி / தொண்டை பகுதிகளில் இருக்கும். நாம் எடுக்கும் RTPCR பரிசோதனை மூக்கு நாசிக்குள் மேல் தொண்டைப்பகுதியில் அல்லது தொண்டைப்பகுதியில் எடுக்கப்படுகின்றது.   அந்த இடத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பதை அறிவதே இந்த RTPCRஇன் நோக்கம். இந்த … Read more

தனியார் ரயில்களுக்கான கட்டண சேவை குறித்து முக்கிய தகவல்

தனியார் ரயில்களுக்கான கட்டண சேவை குறித்து முக்கிய தகவல்

வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.இதன் தொடக்கமாக நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் ரயில்கள் இயக்குவதற்கு தகுதி தேர்வு பெற்றதாக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே சேவையில் அரசிடம் இருந்தால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும், ஆனால் தனியாரிடம் சென்றால் கால நேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணம் அதிகமாகும் என்னும் புகார் எழுந்துள்ளது. எனவே ரயில்வே சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் அனைவரும் … Read more

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையில் கல்வியில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,”மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக,பாமக,நாதக,தேமுதிக,பாஜக,காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும்,ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read more

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல் படுத்தப் படுகிறதா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் என்ன?

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல் படுத்தப் படுகிறதா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் என்ன?

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை தமிழகத்தில் அமல்படுத்த ஆலோசனை கூட்டம் இன்று தற்போது தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். … Read more

தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: இதிலும் அரசியல் செய்கிறார்களா?

தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: இதிலும் அரசியல் செய்கிறார்களா?

      கரோனாவால் பாதிக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகள் விட்டு தனிமைப் படுத்தி இருக்கின்றனர்.     மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்னைத் தொடர்பு கொண்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கூறியிருந்தார். இதன்பிறகு சிறிது நேரத்தில் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தனக்கும் கரோனாத் தொற்று உறுதியாக உள்ளது. அதனால் என்னைத் தொடர்பு கொண்டவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவரின் … Read more

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

இந்தியா: ஜம்மு&காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் நடுவே உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்கள். ஜம்மு&காஷ்மீரின் உடகட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். இந்தப் பாலத்தின் மூலம் ஜம்மு &காஷ்மீரில் உள்ள சிறு சிறு ஊர்களையும் இணைக்க முடியும். தற்போது இதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!

நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!

நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது.   கேரளா மாநிலத்தில் உள்ள அலுவா என்ற பகுதியில் 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.   அங்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது குழந்தையின் வயிற்றில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இருப்பினும் அந்தக் குழந்தையை கரோனா பாதிப்புள்ள … Read more

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட பிரகாசமான ஒளி வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். திருவள்ளூர்: ஆவடியில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. இதனால் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. வானவில் தோன்றும்போது ஏற்படும் வண்ண நிறங்கள் போல வட்டத்தின் விளிம்பில் சூழ்ந்திருந்தது. திடீரென வானில் தோன்றிய இந்த … Read more