பங்குச்சந்தை எழுச்சிக்கு, கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் காரணமா?

பங்குச்சந்தை எழுச்சிக்கு, கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் காரணமா?

கொரோனா தாக்கத்தால் பங்குச்சந்தை ஒரு ஆட்டம் கண்ட நிலையில் அதில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை கண்டு வருகிறது. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும்  ஏழு முகத்தை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள எழுச்சி பேரணிக்கு மார்க்கெட் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெகுவாக ஏற்றும் பெற்றதே காரணமாக உள்ளது. லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் இந்த எழுச்சி பேரணியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கும் உண்மையாகும். இந்திய பங்குச் சந்தையில் 50 முதல் … Read more

RBI எச்சரிக்கை…!

RBI எச்சரிக்கை…!

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையும், இயல்பு நிலையில் பெரும் மாற்றம் வரும் என எச்சரித்துள்ளது. அதாவது சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம்.  கொரோனாவில் வேலை இழந்தவர்களு,ம் பெரிய தொழிலதிபர்களும் கூட வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தோல்வி அடையக் கூடும். இவை அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் மறைமுக எச்சரிக்கை ஆகும் இது இந்திய வங்கி முறை இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கலாம் … Read more

நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

உலக சந்தையில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை, கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சி காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர். உலகில் வளர்ந்த மற்றும் முக்கிய  பொருளாதாரங்களை கொண்டுள்ள பல நாடுகளும் கூட பொருளாதாரம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் உலக சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என்ற அச்சமும், 20 ஆண்டுகளுக்கு காணாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் … Read more

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனாவால், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் உலகம் முழுவதுமே ஒரு ஆட்டம்  கண்டது.கொரோனா,பாமரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதற்கு  பாதிக்கப்பட்டனர்    தற்பொழுது பாலிவுட் பிரபலமான அமிதாப்பச்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் குறுநாவல் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டனர். ஆனால்அமிதாப் பச்சனை தவிர மற்ற அனைவரும் வீடு  திரும்பி அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார் ஏனென்றால் … Read more

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

  “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் இணைய வாயிலாக மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அதில் கோவையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோர் பிரதமரிடம் நேரடியாக உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மாணவி ஸ்வேதா, தனது படைப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினார். தடுப்பணைகளின் அடிப்படை தொழில்நுட்பம்  குறித்தும் தடுப்பணைகள் எதனால் உடைகின்றன, தடுப்பணைகள் பலவீனமாக இருப்பதைக் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நேரவிருக்கும் இடர்களை தடுப்பது … Read more

தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்த்த மாடசாமி என்பவர் ,தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டார். இவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக காட்டிவைத்து போது, மாடு திடீரென கிணற்றில் தவறி விழுந்தது.மாடு விழுவதைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி பசு மாட்டினை மீட்க சிறிதும் அச்சமின்றி கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றில் பசு மாட்டை மீட்கும் முயற்சியிலும்,காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை கூச்சலட்டு அழைத்துக் கொண்டும் புவனேஸ்வரி கிணற்றுக்குள் இருந்தார்.புவனேஸ்வரியின் குரல் கேட்ட அக்கம் … Read more

ஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்

தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்துவந்த ஆயூப் என்பவர், கடல் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கப்பலில் பணி இல்லாததால், தனது சொந்த ஊரில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 40 ஆயிரம் பணம் நான்கு தவணையாக எடுத்தது தெரியவந்தது.இதனை கண்ட ஆயூட் என்பவர் வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கியில் இதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.இதனையடுத்து அவரது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்ய வங்கி ஆணையரிடம் எழுதிக் … Read more

கரோனாவால் பெற்ற நிவாரண நிதியைப் பயன்படுத்தி லம்போர்கினி கார் வாங்கிய நபர்.

கரோனாவால் பெற்ற நிவாரண நிதியைப் பயன்படுத்தி லம்போர்கினி கார் வாங்கிய நபர்.

புளோரிடாவில் உள்ள ஒருவர், அமெரிக்காவில் பொது முடக்கத்தால் போராடும் வணிகங்களை மீட்டெடுக்க, கோவிட் -19 நிவாரண நிதியாக சுமார் நான்கு மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவர் தனது ஆடம்பர செலவுகளுக்காக அதை தவறாகப் பயன்படுத்தி, லம்போர்கினி ஹுராக்கன் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியுள்ளார்.   டேவிட் ஹைன்ஸ் என அடையாளம் காணப்பட்ட 29 வயதான இந்த நபர் மியாமி கடற்கரை ரிசார்ட்டில் ஆடம்பரமாக தங்கியிருப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.   “புளோரிடாவில் இந்த நபர் கைது … Read more

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை  பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?              … Read more

என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்?போலீசாரிடம் தகராறு செய்த குடிமகன்?

என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்?போலீசாரிடம் தகராறு செய்த குடிமகன்?

  சேலம் மாவட்டம் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் மதுவாங்கும் குடிமகன்கள்,ரோட்டில் நின்றும், அதற்கு பக்கத்தில் உள்ள வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்தும் மதுகுடித்து வந்துள்ளனர். வழக்கமாக நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டு வாசலில் கூட்டமாக அமர்ந்து குடித்து வந்தனர். தொந்தரவாக நினைத்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அப்புறப்படுத்துமாறு அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் குடிமகன்களை அப்புறப்படுத்தினர்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் அங்கே கூடினர்.பின் மீண்டும் … Read more