பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை கிடையாது – பள்ளிகல்வித்துறை அமைச்சர் கேஏசெங்கோட்டையன்.

பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை கிடையாது - பள்ளிகல்வித்துறை அமைச்சர் கேஏசெங்கோட்டையன்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கைகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் 2 கோடி மதிப்பிலான பராமரிப்பு திட்டங்கள், அடிப்படை வசதிகள், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான மேம்பாட்டுப் பணிகளை இன்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.   அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதிதாக எந்த ஒரு … Read more

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

கொரோனா போது முடக்கத்தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பொழுது போக்கை புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் வரைவது என இன்னும் பல முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பிக்பாஸ் பிரபலமான மதுமிதா, தமிழ்  சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு  “தேனடை என்ற பட்டப்பெயரும் உண்டு . ஊரடங்கு காலத்தில், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் இதுவரை தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரோட்ட பயிற்சி எடுத்து வருகிறார் மதுமிதா.   … Read more

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட நிலையில் சீரியலுக்காக சூட்டிங் ஆரம்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட நடிகை, நடிகர்கள், சென்னை திரும்ப முடியாத நிலையில் அவர்களுடைய ரோலில் வேறு நபர்களை வைத்து சூட்டிங் எடுக்க, சின்னத்திரை முடிவு செய்துவிட்டது. இதனால் பல பிரபல சீரியல்களின் கதாநாயகிகள் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் ஜீ தொலைக்காட்சியின் “இரட்டை ரோஜா” தொடரில் ஷிவானிக்கு பதிலாக, சாந்தினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.   இது குறித்து சாந்தினி கூறியதாவது:    … Read more

சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! – கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! - கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

நடிகர் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.   “காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க, நம் மௌனம் கலைப்போம்” என இஐஏ-விற்கு எதிராக ட்விட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.   சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் வெகுண்டெழுந்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.   “என்விரொண்மெண்டல் இம்பாக்ட் அஸ்ஸஸ்மெண்ட்” விதிகள் என்னும் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வரைவானது … Read more

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். இதன் மூலம் அவருடைய படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. “நேர்கொண்ட பார்வை” படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த  வெற்றியினால் அடுத்த படத்தையும் போனி கபூர், அஜித்தைக்கொண்டே உருவாக்கும் முயற்சியில் “வலிமை” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திலும் வினோத் தான் இயக்குனர். கொரோனா பொது முடக்கினால், இப்படத்தின் … Read more

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ‌ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இளங்கலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும்,அரசின் அனுமதி கிடைத்ததும் முழு தகவல்களையும் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் … Read more

காட்டுமிராண்டித்தனமான கேஜிஎப் 2 வில்லன் போஸ்டர்!

கன்னட சினிமா துறையில் மாஸ் ஹிட் கொடுத்த கேஜிஎப் சாப்டர்1 படமானது கன்னடத்தில் மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் யாஷ்,, முன்னணி கதாநாயகனாக வளர்வதற்கு இப்படமே உறுதுணையாக இருந்தது. கேஜிஎப் சாப்டர்2 எப்போது ரிலீசாகும்? என்ற ஆவல், சினிமா  ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தகுந்தார் போலவே, இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் இந்திய அளவில் பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரம் ஆதிரா. இந்த கேரக்டரில் சஞ்சய் … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்! முதல்வர் அறிவிப்பு!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்! முதல்வர் அறிவிப்பு!!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அமரீந்தர் சிங் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார் அதன் பின் தேர்தலில் வெற்றிப்பெற்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரானார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும் … Read more