இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

கொரோனா எளிதில் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும். புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா … Read more

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததை காண முடிந்தது. மிக மிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலார்ட் எச்சரிக்கை குறிக்கிறது.  அதேபோல், ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை  என்றால்,  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியாக விடப்படும் அறிவுறுத்தல் ஆகும். ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை … Read more

வீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?

வீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?

நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடந்தது போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் மக்களை ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டராக நடித்து இருக்கும் நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதுபோல விஜயும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் அரசு … Read more

108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 … Read more

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்வப்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா வெளிநாடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளை செய்யும் நடிகர்களை அழைத்து செல்லும் வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை  கடத்தும் தொழிலையும் சேர்த்து பார்த்துள்ளார். இதன் பின்னணியில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்வப்னாவிடம் நடந்த சிபிசிஐடி விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடத்தி வந்த தங்கத்தை திருச்சியை சேர்ந்த விஐபி … Read more

இங்கிலாந்து – அயர்லாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டிகள் நாளை தொடக்கம்

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டிகள் நாளை தொடக்கம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை … Read more

பள்ளிகள் திறப்பது எப்போது? 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றியும், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.   அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கைகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் 2 கோடி மதிப்பிலான பராமரிப்பு திட்டங்கள், அடிப்படை வசதிகள், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான மேம்பாட்டுப் பணிகளை இன்று … Read more

மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

திமுக வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான வீடியோ வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் மீது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிலத்தகராறில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் இதனை மையமாக வைத்து,அண்மையில் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் ‘கள்ளத்துப்பாக்கி கடந்த வந்த பாதை’ எனும் தலைப்பில் மதன் … Read more

ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம்

ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம்

ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான எம்.பி.டி.ஏ.வின் ‘மெடடோர்’ ஏவுகணை (வானில் இருந்து வானுக்கு) மற்றும் ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் பெற்றவை ஆகும். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்ட … Read more

இந்தியா வந்த ரபேல் போர் விமானம்

இந்தியா வந்த ரபேல் போர் விமானம்

ரபேல் போர் விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. பிற்பகல் 2 மணிக்கு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின. அரேபிய கடலில் கடற்படை போர்க்கப்பல் அதனை வரவேற்றன. ரபேல் வருகையால் அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அங்கு புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது. ரபேலால் விமானப்படையின் போர்த் … Read more