அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!!

Kanimozhi Ministry

அடுத்த அமைச்சர் கருணாநிதியின் இந்த வாரிசு தான்?? மனம்திறந்த கனிமொழி!! திமுகவின் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறிய அவர் டெல்லியில் நாடளுமன்றத்தில் நான் எப்போதும் மக்கள் பிரச்சனைக்காக எந்த சமரமும் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறினர். மேலும் தங்கள் எப்பொழுது அமைச்சரவையில் இடம்பெறுவீர்கள் என்று நிரூபர் கேள்விக் கேட்க நான் கட்சியில் ஒரு அங்கமாகத்தான் செயல்படுகிறேன், நான் கட்சியில் எந்த … Read more

குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

AIADMK strongly condemns closure of schools

குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம் அதிமுக ஆட்சியில் எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடங்கியது  என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியை இழுத்து மூட துடிக்கிறது இந்த விடியா  திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம். சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். காவலர்களின் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக … Read more

ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி

Rahul Gandhi Convicted, Promoted

ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி குஜராத் அரசு அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கியதுடன் இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக  ஆணையிட்டது. இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். … Read more

வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி!

Foreign children, Tamil language training

வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி! தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் பேச, எழுத, “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். வெளிமாநிலங்களான பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஸ்டிரா போன்ற பல்வேறு மாநில தொழிலாளர்களும் மற்றும் அவர்களது குடும்பங்களும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் … Read more

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!! விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, … Read more

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Section 356, AIADMK Action

356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இப்படிபட்ட ஒரு ஊழல் ஆட்சி தேவை தானா என மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ஆளுநரே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தமிழ்நாட்டை எப்படி அமைதி பூங்கா என்று சொல்கிறார்கள் அமளி காடாக தான் இருக்கிறது என்று கூறுகிறார், … Read more

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

Krishnagiri, child labour

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்! கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் பெரிய நிறுவங்கள், தொழில்சாலைகள் போன்ற இடங்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு எண் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் … Read more

மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று!!  

Alert, new type of corona

மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று எச்சரிக்கை!! இந்தியாவில் தற்போதைய சுழலில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது, இருப்பினும் கொரோனா வைரஸ் பல வடிவங்களில் பரவுகிறது. குறிப்பாக பிப்ரவரியில் குறைவாக இருந்த கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் சற்று அதிகமாக உள்ளது, குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில்தான் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த பெரியவர்களுக்கு மருத்துவர்கள் நடத்திய … Read more

கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Mineral smuggling, excitement

கனிமவள கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி!  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் குழித்துறை மார்த்தாண்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவருக்கு தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். திரவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விளம்பர ஆட்சி நடத்திவருவதாக கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் எந்த திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி,மு.கவின் சொத்து பட்டியல் … Read more

கிராமப் புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Reduction in number of buses, Edappadi Palaniswami strongly condemned

கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நடைபெற்று வரும் எதற்கும் உதவாத விடியல் ஆட்சியில் உறுதியான முடிவெடுக்கும் திறனற்ற ஸ்டாலின் ஆட்சி பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது கண்டத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். இலவச பேருந்தை மகளிர்க்கு அறிவித்துவிட்டு மற்றொருபுறம் மகளிர்களை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று கேலி பேசி அமைச்சர் பொன்முடி மக்களின் கண்டனத்தை பெற்றது நாடே அறியும். ஆட்சிக்கு வந்து இரண்டு … Read more