சிவகார்த்திகேயனை ஓட ஓட துரத்தும் லைக்கா…15 கோடியை அமுக்க நினைக்கிறாராம்!

siva

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது சினிமா பயணத்தை சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் இவருடைய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து வருகிறது. இவருடைய படத்திற்கான வசூல் தாறுமாறாக இருக்கும், ஆனால் சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல் ஹீரோ” என்ற படமானது அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.  இதனால் சிவகார்த்திகேயன் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க … Read more

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் டேட்டா இலவசமாக … Read more

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் … Read more

ஸ்மார்ட்போன்கள் ரூ. 4 ஆயிரம் வரை விலை குறைப்பு

ஸ்மார்ட்போன்கள் ரூ. 4 ஆயிரம் வரை விலை குறைப்பு

விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27990 என மாறி உள்ளது. அந்த வகையில் இரு மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட விலை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் … Read more

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை வழங்கி வருகின்றன, அந்நாட்டு விமான நிறுவனங்கள். கொரோனா கிருமித்தொற்றால் நொடித்துப் போன விமானத்துறையை மீட்க கட்டணத்தைப் பல மடங்கு குறைத்துள்ளன; விமானப் பயணங்களை பயணிகள் மீண்டும் தொடர, நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதுவரை 8 உள்நாட்டு விமான நிறுவனங்கள் சலுகைகள் பற்றி அறிவித்துள்ளன. … Read more

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்

கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து சாத்தியம் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். நார்த் கரோலைனாவில், சாத்தியமான தடுப்பு மருந்துக்குரிய பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் டிரம்ப் முகக் கவசம் அணிந்தவாறு பார்வையிட்டார். ஆனால், தடுப்பு மருந்து நோயைக் குணப்படுத்துவதில் எந்த அளவு பங்காற்றும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறினர். … Read more

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

நியூஸிலாந்து, குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் ஒப்படைப்பதன் தொடர்பில் ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அண்மையில், சீனா, ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் எதிரொலியாக, குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்பாட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) கூறினார். ராணுவ ஒப்பந்தம், ராணுவத்துக்கும், மக்களுக்கும் பயன்படும் பொருள்கள், ஹாங்காங்குக்கான தொழில்நுட்ப ஏற்றுமதி ஆகியவற்றின் தொடர்பிலும் அதேபோன்ற மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் சொன்னார். புதிய தேசியப் … Read more

வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா?

Actor Shanthanu

சமீபகாலமாகவே சினிமா துறையில், குடும்ப அரசியலை போலவே, ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி பிறருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் முதல் கோலிவுட் வரை இதற்கு பிரச்சனைக்கு பஞ்சமில்லை. பெரும்பாலாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வாரிசு நடிகர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால்  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கையைக் கொண்டே கரணம் வைத்துள்ளனர் எடுத்துக்காட்டாக விக்ரம், ரஜினி, அஜித் … Read more

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

சிவப்பு, வெள்ளை நிற உடை, ஒரு மூக்குக் கண்ணாடி. அவையே, காணாமல்போன ஒரு கரடி பொம்மையின் அடையாளங்கள். ஒரு கரடி பொம்மைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிலர் எண்ணலாம். கனடாவைச் சேர்ந்த குமாரி மாரா சொரியானோவிற்கு அது சென்ற ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன தம் அம்மா கொடுத்த கடைசிப் பரிசு. அதில் அவருடைய தாயின் குரல் பதிவாகியுள்ளது. தம் அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம், கரடி பொம்மையைக் கட்டி அணைத்துக்கொள்வேன் என்று குமாரி மாரா CNN செய்தி நிறுவனத்திடம் … Read more

பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, 1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 210 மில்லியன் ரிங்கிட் இந்திய மதிப்பில் சுமார் 370 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. 1MDB முதலீட்டு நிதியிலிருந்து அவரது சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல … Read more