கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். அதிபர் போல்சனேரோவுக்கு … Read more

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும்  சூழலில்,  பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை … Read more

அண்ணாத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா?

annadha

தமிழ் சினிமாவின் 80’sல் முன்னணி நடிகரான வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்றுவரை சினிமா துறையில் கொடிகட்டி பறக்கிறார். தற்போது  நடிகர் கமலுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார்.  சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமாக அண்ணாத்த படத்தை தேர்வு செய்துள்ளார்.  அண்ணாத்த படமானது 24பிப்ரவரி2020 அன்று வெளியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா முடக்கத்தான், எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த  படம் எப்போ ரிலீஸ் ஆகப்போகிறது?  என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் … Read more

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து, “அயோத்தியில் ராமர் கோவில் பூமி … Read more

நிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!

Tragedy for landholders! Measurement fee for lands, field, land size and up pictures increased 66 times!

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் மற்றும் நில அளவைகள், புலப்பட நகல்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்குகள் உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்து, உட்பிரிவு மற்றும் எல்லைகளை நிர்ணயிப்பது போன்ற அளவீடுகள் திருத்தம் செய்யவும், நிலத்தை மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவைத்துறை கண்காணித்து பணி வருகிறது. இதில் … Read more

பண மோசடியில் சிக்கும் விசிகவின் முக்கிய நிர்வாகி? ஆகஸ்ட் 15 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்!

பண மோசடியில் சிக்கும் விசிகவின் முக்கிய நிர்வாகி? ஆகஸ்ட் 15 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்!

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல்,சமயம், இலக்கியம் ஆகியவற்றில் மிக தீவிரமாகச் செய்ல்பட்டவர்கள் தான் அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன். இவர்களின் வாரிசாக இருப்பவர் தான் ரேவதி நாகராஜன் இவர் செட்யூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணி அமைப்பின் பொதுசெயலாளராக உள்ளார்.தன்னுடைய புதல்விகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நம்ப வைத்து மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றசாட்டு கூறியிருந்தார்.மேலும் இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விளக்குவதற்கு கடந்த 23 ஆம் தேதி பத்திரிக்கையாளர் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஊரடங்கை தளர்த்துவதா? ,நீட்டிப்பதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியார்களுடன் கருத்து கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும் … Read more

ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள பிரபல நடிகையின் படம்: கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்கள்

ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள பிரபல நடிகையின் படம்: கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்கள்

ரனாவத் கங்கனா நடிப்பில் ஹிந்தியில் வெளியான “குயின்” படம், தற்பொழுது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.   இப்படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.தமிழில்  காஜல் அகர்வாலை நாயகியாக கொண்டு “பாரிஸ் பாரிஸ்” எனவும், தமன்னாவை நாயகியாக கொண்டு தெலுங்கில் “தட் இஸ் மகாலட்சுமி” எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனை  மோகனை நாயகியாக கொண்டு “ஜம்ஜம்” எனவும், கன்னடத்தில் பருள் யாதவை கதாநாயகியாக கொண்டு “பட்டர்பிளை” எனவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது … Read more

ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு – உயர்கல்வித் துறை விளக்கம்.

Semester Score Calculation for Canceled College Students - Higher Education Department Interpretation.

கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், கணக்கீடு செய்வது எப்படி என்று உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்ஆன ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (26-ம் தேதி)  11 … Read more