தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு!

தமிழக கல்வித்துறை - அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு!

தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் கூட ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் கொரோனா விடுமுறை விடும்போது மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம் போல … Read more

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிவாரணம்: அரசின் அதிரடி முடிவு

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிவாரணம்: அரசின் அதிரடி முடிவு

புதுவையில் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 9.16 கோடி பெறப்பட்டுள்ளது. இதிலிருந்து ரூபாய் 12 லட்சத்திற்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ரூபாய் 10 லட்சத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க காசோலை அளிக்கப்பட்டது. உயிரிழப்பு விகிதம் தேசிய அளவில் 2.5 சதவீதமாக உள்ள நிலையில்,  புதுவையில் 1.4 சதவீதமாக உள்ளது. இதுவரை புதுவையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.புதுவை சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதத்தின் போது பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:     … Read more

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்

Actors Travelled in Lockdown Period

கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல்  வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி … Read more

3 கோடி ரூபாய் மோசடி வழக்கு: பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன்

Summons to Gnanavel Raja

மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா தாக்கத்தால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு  செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே .இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, … Read more

தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, … Read more

இன்று ஆடிவெள்ளி பெண்கள் இதை செய்தால் கிடைக்கும் பலன்கள்

Aadi Friday-News4 Tamil Online Tamil News Channel Live News

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம் ஆகும். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. மேலும் ஆடி மாதத்தை “சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் … Read more

18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கில் இன்று காலை தீர்ப்பு!!

18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கில் இன்று காலை தீர்ப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது … Read more

இணையத்தில் தீவிரமாக பரவி வரும் பிரபல நடிகையின் படங்கள்!!

Ramya Krishnan

பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் தற்போது சமூக வலைய தளங்களில் தீவிரவாக பரவி வருகிறது. வெள்ளித்திரையில் படையப்பா,பாகுபலி போன்ற படங்களில் பட்டையக் கிளப்பிய ரம்யா கிருஷ்ணன் இடையிடையே டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார். 2 வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் அருகே இவரது கார் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது … Read more

சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Madras High Court Madurai Bench

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி தாண்வன் காணொளி காட்சி மூலம் விசாரித்தார். தொடக்க நிலை விசாரணை நடைப்பெற்று கொண்டிருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முருகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து … Read more

நடராஜர் சிற்பமும் ஆலந்துரையார் வரலாறும்!!

Aalanthuraiyar Nataraja Temple History

திருப்பழுவூர் (எ) கீழப்பழுவூர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி செல்லும் மற்றும் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் இவ்விரு சாலை மையத்தில் பழுவூர் ஆலந்துறையார் ஆலயம் அமைந்துள்ளது. பாழு என்பது ஆலமரம் ஆகும் எனவே இங்குள்ள இறைவன் ஆலந்துறையார் என்று போற்றப்படுகிறார்.பார்வதி தேவி ஒற்றைக்காலில் நின்றபடி இத்தல இறைவனை வணங்கி அருள் பெற்றதால் அருந்தவ நாயகி என்று போற்றப்படுகிறாள். பரசுராமர் தன் சாபம் நீங்க இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால் இங்குள்ள தீர்த்தம் … Read more