மரக்கன்றுகளை நட்டு மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை கொண்டாடிய பாமகவினர்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 81 வது பிறந்த நாள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் கருதி இந்த வருடம் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தொண்டர்கள் சார்பில் அவரவர்கள் தங்கள் பகுதியில்,வீட்டில் மரக்கன்றுகளை நட்டு மற்ற மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி கட்சியின் பொறுப்பாளர்கள் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் ஜீலை 25 ல் மரக்கன்றுகள் நடுதல், இரத்ததானம் வழங்குதல்,பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி … Read more

சுஷாந்த் சிங்கை போலவே தன்னையும் பாலிவுட் புறக்கணித்தது: ஆஸ்கார் நாயகனின் அதிர்ச்சி தகவல்

A.R. Rahman, sushant singh

இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் பாலிவுட்டில் தான் பணியாற்றுவதற்கு எதிராக, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள “தில் பேச்சாரோ” படத்தின் இயக்குனர் தன்னை சந்திக்க வந்த போது, எனக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம் என்று சிலர் தடுத்துள்ளனர். இதேபோன்றுதான், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பறிக்க ஒரு கூட்டமே காத்திருப்பதாகவும் … Read more

சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி – தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

கொரோனாவின் கோரப்பிடியில் கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் கூடும் பொது இடங்களும், கேளிக்கைகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படத்துறையிலும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் பொருளாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த ஊரடங்கு சூழலில் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியானதை … Read more

கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், இன்று புதிதாக 350க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 5 பேர் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். விக்டோரியா மாநிலம், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது. இரண்டு வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து அங்கு, மூன்றிலக்க எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. விக்டோரியா மாநிலத்தில்  இறந்தவர்களின்  எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த மாநிலத் தலைமைச் சுகாதார அதிகாரி எச்சரித்தார். அருகில் உள்ள நியூ சவுத் … Read more

பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா ?

pakrith date

உலகிலுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை பக்ரீத். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் பத்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது.  அன்று ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட்டு, அதனை ஏழை எளியோர் உடன் பகிர்ந்து,உண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை குறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்  அறிவிப்பு … Read more

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பது திமுகவா??

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பது திமுகவா??

அண்மையில் மிகவும் சர்ச்சைக்குள்ளான கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் தற்போது கொடுத்துள்ள வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பர் கூட்டம் எனும் ஒரு யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது அதில் தமிழர் கடவுளாக வணங்கப்படும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாகவும் ,வழிப்பாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாகவும் … Read more

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் பேங்க் லாக்கரிலிருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றியது என்ஐஏ.

Swapna Suresh

இந்த விசாரணையில் ஸ்வப்னா சுரேசை தவிர மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சதீஷ்குமார், சந்திப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சரித்குமார் என்பவரைக் கைது செய்தனர். இதில் … Read more

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஜனவரி 2 … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரியில் சான்றிதழ் பதிவேற்றம் எப்போது??

அரசு கலைஅறிவியல் கல்லூரியில் சான்றிதழ் பதிவேற்றம் எப்போது??

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிகளிலும் மட்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடைவிதித்தது இதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு … Read more

கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்று பற்றிய தற்போதைய நிலவரம். அமெரிக்காவில் இறந்தவர்கள்  – 147,364 பாதிக்கப்பட்டோர் – 4,171,378 பிரேசிலில் இறந்தவர்கள் -84,251 பாதிக்கப்பட்டோர் – 2,292,286 வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர் இந்தியா – 1,288,130 ரஷ்யா – 795,038 தென்னாப்பிரிக்கா – 408,052 பெரு – 371,096 மெக்சிக்கோ – 370,712 சில்லி – 338,759 ஸ்பெயின் – 317,246 பிரிட்டன் – … Read more