குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றை போலவே இன்றும் (அக்டோபர் 12)தங்கம் … Read more

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி! நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு சாம்பார் தோசை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் தமிழகம் முழுவதுமிருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் கொடுக்கப்பட்டது. உணவினை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட … Read more

முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்!

முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்!

முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்! சென்னை பல்கலைக்கழகத்தில் 116 பேர் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் உதவி பதிவாளர் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை பல்கலைக்கழகம் பணியிடம் நீக்கம் செய்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கின் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன. 1980-81 கல்வியாண்டு முதல் விட்டுப்போன தேர்வினை மீண்டும் எழுதலாம் என பல்கலைக்கழகங்கள் வாய்ப்பினை அளித்திருந்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி … Read more

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்! சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே … Read more

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!! அட்லஸ் விபிஎன் 2022 ஜனவரி 1 முதல் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இணையதளங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வுகளை நடத்தியது.இந்த கணக்கெடுப்பு ஆய்வுகளின் அறிக்கையை கடந்த வாரம் அட்லஸ் விபிஎன் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி நம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கூகுள் குரோம் ஜனவரி 1 முதல் அக்டோபர் 5 வரை 3159 பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் அதிக … Read more

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதாவது சோதனை முறையில் … Read more

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை! வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 90 சதவீத மக்கள் ஏடிஎம் கார்டை வைத்துள்ளனர்.பணம் தேவைப்படுவோர் வங்கிக்கு சென்று அலையாமல் ஏடிஎம் மூலம் பணத்தை எளிதில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சில நாட்களாக இவ்வாறு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்ற … Read more

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்!

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்!

கருத்தடை மாத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை:! எடை கூடும் அபாயம்! இந்தியாவை பொருத்தமாட்டில் கருக்கலைப்பு என்பது பண்பாட்டிற்கு முரண்பட்ட செயலாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாக திருமணமான பெண்கள் கூட கருக்கலைப்பை பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க கூட தயங்குகின்றனர்.இது மட்டுமின்றி முதல் குழந்தை பிறந்த பெண்களுக்கு கருத்தடை மாத்திரை,காப்பர் டி உள்ளிட்ட கரு தடை சாதனங்கள் சட்டபடியாக மருத்துவரகலால் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும் இதனைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்றே கூறலாம். கருத்தடையை மாத்திரையை பயன்படுத்தினால் எடை கூடுமோ … Read more

மூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை!

மூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை!

மூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை! 35 வயதை கடந்த பலரும் மூட்டு வலி நரம்பு சுருக்கு உள்ளிட்ட பல்வேறு வலிகளால் அவதிப்படுகின்றனர்.இந்த கத்தாழை தைலத்தை ஒரு வாரம் தேய்த்தாலே போதும், 70 வயதான முதியோருக்கு கூட மூட்டு வலி கை கால் வலி என அனைத்து வலியும் சரியாகிவிடும்.இது முற்றிலும் அனுபவ உண்மை.வாங்க இந்த கற்றாழை தையலத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். தேவையான … Read more

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று மட்டும் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று அக்டோபர் 10ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராம ஒன்றிருக்கு 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அக்டோபர் 11ஆம் … Read more