நீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!!

நீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!!

நீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!! தற்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவையாகவே இருக்கிறது.இது மட்டுமின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பதற்கும் கெடாமல் இருப்பதற்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்தச் சூழலில் நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இயற்கையானதா? என்று அறிந்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.இந்த பதிவில் ஆப்பிளின் இயற்கை தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்! … Read more

Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!!

Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!!

Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!! 80,90களில் மிகவும் பிரபலமான நடிகர் பாக்கியராஜ் அவர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால்,நடிகர் சங்க தேர்தலைப் பற்றியும்,தேர்தலில் புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்கள் பற்றியும் உண்மைக்கு புறம்பாக பொய்யான கருத்துகளை கடிதம் மூலம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரப்பி வந்ததால் இவர் திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழ் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் கல்வி கட்டணமும் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் … Read more

குட் நியூஸ்:! கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!!

குட் நியூஸ்:! கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!!

குட் நியூஸ்:! கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!! வர்த்தக ரீதியான சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 19 கிலோ எடை உள்ள சிலிண்டர் வர்த்தக ரீதியாகவும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.எடைக்கேற்ப இதன் விலைகளிலும் மாறுபாடு உண்டு.அதன்படி 19 கிலோ எடை உள்ள கேஸ் சிலிண்டரின் விலை 2043.50 ரூபாய் ஆக இருந்தது.தற்போது வர்த்தக ரீதியான கேஸ் சிலிண்டருக்கு 35 ரூபாய் குறைக்கப்பட்டு 2008.50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் … Read more

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!! சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து … Read more

இனி வருடத்திற்கு இது 12 மட்டும் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!!

இனி வருடத்திற்கு இது 12 மட்டும் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!!

இனி வருடத்திற்கு இது 12 மட்டும் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!! சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மானிய … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் 5 மிக முக்கிய நிகழ்வுகள்:!

இன்று முதல் அமலுக்கு வரும் 5 மிக முக்கிய நிகழ்வுகள்:!

இன்று முதல் அமலுக்கு வரும் 5 மிக முக்கிய நிகழ்வுகள்:! அரசு அக்டோபர் 1 முதல் சில மாற்றங்களை அமலுக்கு கொண்டு வருவதாக கடந்த வாரமே அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு அறிவித்த மாற்றங்களில் மிக முக்கியமான ஐந்து மாற்றங்கள் பின்வருமாறு: 1: LPG சிலிண்டர் விலையில் மாற்றம். 2: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் டோக்கனைசேஷன் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 3: மியூச்சுவல் பண்டுகளில் நாமினி விவரங்கள் கொடுக்க வேண்டும் என்ற விதி இன்று … Read more

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!!

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!!

ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை:!! காவல்துறை கைவிட்ட நிலையில் ஊர் மக்கள் செய்த சம்பவம்!! ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் இழுத்துச் சென்றனர். உத்தரகாண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் நவமுண்டி கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனைக் குறித்து மாணவிகளும் பெற்றோர்களும் … Read more

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் … Read more

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!! ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனராவங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.மேலும் நமது போனிற்கு வரும் போலி எஸ்எம்எஸின் லிங்க்கை கிளிக் செய்யும் பொழுது ஆண்ட்ராய்டு போன்கள் முழுமையாக ஹேக் … Read more