லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:! இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளா சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு அழகாகப்படும் வன்மம் அதிகளவில் நடந்து வருகிறது.இது போன்ற வன்கொடுமைகள் அதிகளவில் நடப்பதற்கு வலைதளங்களில் வெளியிடப்படும் சிறார்களின் ஆபாச படங்கள் ஒரு விதத்தில் காரணமாக அமைவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியாவில் ஆபாச பட வலைதளங்கள் முடக்கப்பட்டது.எனினும் விபிஎன் ஆப்பை பயன்படுத்தியோ அல்லது வேறு வலைதள ஆப்பை பயன்படுத்தியோ இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே … Read more

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!!

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!!

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!! நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்னேஷ் சிவன் கூறிய பதில்! கடந்த ஜூன் மாதம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர்.அண்மையில் துபாயில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து,”குழந்தைகள் நேரம் எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்”.இந்த பதிவிற்கு ஏராளமான … Read more

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கி அசத்திய சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அவர்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா.அவர் அந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் … Read more

Breaking: 3 வயது குழந்தையின் மீது வேன் ஏறி விபத்து! வீட்டின் முன்பே அரங்கேறிய சோகம்!!

Breaking: 3 வயது குழந்தையின் மீது வேன் ஏறி விபத்து! வீட்டின் முன்பே அரங்கேறிய சோகம்!!

Breaking: 3 வயது குழந்தையின் மீது வேன் ஏறி விபத்து! வீட்டின் முன்பே அரங்கேறிய சோகம்!! மதுரை மாவட்டத்தில் 3 வயது குழந்தையின் மீது தனியார் வேன் ஏரி இறங்கியதில்,சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பகுதிக்கு அருகில் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த செந்தில்குமார் ரேவதி என்ற தம்பதியினருக்கு 3 வயதில் பொன்ராம் என்ற சிறிய குழந்தை உள்ளது.தந்தை செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் குழந்தை … Read more

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:! விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே வெங்கந்தூர் கிராமத்தில் அரசு பள்ளியில்,நேற்று மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரையை உட்கொண்ட சில நிமிடங்களிலே சுமார் 30 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் -க்கு தகவல் தெரிவித்து அனைத்து … Read more

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!! 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த,சிறுமியின் உறவினரான காமக்கொடூரன் கைது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக் கொடூரனை காவல்துறை கைது … Read more

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!! தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டிடப் பணிகள் முடிவுற்ற அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க விமான மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தூத்துக்குடி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதவாறு: தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இருந்தாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. எந்த பகுதியில் 3 … Read more

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால், … Read more

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!! சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை 75 ரூபாய் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும்,வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி சினிமா டிக்கெட் விலை ரூ 75-க்கு விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதாவது மாநில அரசின் சில … Read more

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது. புதுச்சேரி மாநிலம் மோகன் நகரில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேரினை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணையை நடத்தினர்.இந்த விசாரணையில், கஸ்டமர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவிகளின் போட்டோவை அனுப்பி கூகுள் பே மூலம் பணம் பெறுவதாகவும்,மேலும் மாணவிகளை மூளைச் சலவை … Read more