நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை : அனுபவம் தேவை இல்லை

நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை : அனுபவம் தேவை இல்லை

Neyveli lignite corporation limited (NLC) அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் apprenticeship trainee posts பணிகளுக்கு காலி இடங்களான அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது .இந்த வேலைக்கு கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கான தகுதியுடையோர் உடனடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர் (written exam, interview) மூலம் தேர்வு செய்யப்படுவர் .தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யுங்கள். நிறுவனம் : Neyveli … Read more

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி! சத்தியமங்கலம் அருகே இருச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளனதில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சத்தியமங்கலம், ஆரியபாளையம் அருகே கோபி சாலையில்,கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த வண்டியும்,அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேணும்,நேருக்கு நேர் மோதின.பின்பு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாடு சட்டத்திற்கான வரைவு விதிகளை வேளாண் துறை இயக்குனர் தமிழக அரசிற்கு அனுப்பி இருந்தார்.தற்போது இந்த விதிகளை பரிசீலித்து அவற்றை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த … Read more

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!   செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்திற்கு அருகே உள்ள சீனிவாசன் என்பவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு உள்ளார்.புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றை பெற,அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரான கல்யாணியிடம் சென்றுள்ளார்.அவர் புதிதாக வீடு கட்டுவதற்கு சான்று தரவேண்டுமென்றால் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில்,புதிதாக வீடு கட்ட அனுமதி வேண்டும் என்று, சீனிவாசன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்ட பணத்தை … Read more

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இத்தனை நன்மைகளா:? தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இத்தனை நன்மைகளா:? தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இத்தனை நன்மைகளா:? தெரிந்துகொள்ளுங்கள்! தயிர்,பாலில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும்.தயிர் மிகக் கடினமான உணவு எளிதில் ஜீரணம் ஆகாது என்று தான் நாம் தெரிந்திருப்போம்.ஆனால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்வதில் தயிரும் முக்கிய பங்காற்றுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தயிரின் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தயிரின் நன்மைகள்! * தயிரில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் எலும்புகளின் வலிமைக்கும் மற்றும் பற்களை வலுப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது. எனவே குழந்தைகளுக்கு … Read more

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை … Read more

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி … Read more

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்! நெல்லை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் 6 நாட்களுக்கு ஆறு ரூபாய்க்கு ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் தருவதாக ஆஃபர் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ள அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்,சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் இல்லாமலும்,அந்த கடையில் கூட்டம் கூடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த … Read more