Pavithra

நடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்னும் துறையின்கீழ் “ஹெல்த் ஐடி சிஸ்டம்” என்னும் புதிய முறை நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட உள்ளது. ...

தமிழகத்தில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள்:? மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு?
கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழ்நாடு அரசு,மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது.ஆனால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட ...

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?
உலக சுகாதார நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,கொரோனாத் தொற்று பாதிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை ...

உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்:?அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்!!!
பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை ...

விந்தணுக்களின் பலத்தைக் கூட்ட இனி மாத்திரை மருந்து தேவை இல்லை:! இந்த பழத்தை சாப்பிட்டாலே போதும்!!
இந்தியாவின் கிவி எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்த சப்பாத்திக்கள்ளி,வறண்ட நிலத்திலும் வளரக்கூடிய ஒரு வகை தாவரமாகும்.இதில் இளஞ்சிவப்பு நிறத்தில் முழுவதும் முட்களுடன் கூடிய பழம் காய்க்கும்.இந்த ...

திருவண்ணாமலை ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் அடுத்த ...

இறந்த தாயை தள்ளுவண்டியில் கொண்டு சென்று எரித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமை ஆணையம்?
தேனி மாவட்டம் கூடலூரில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸ் வராததால், தள்ளுவண்டியில் வைத்து மயானாத்துக்கு கொண்டு சென்று எரித்த ...

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள ...

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!!
கொரோனா பரவல் காரணமாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்யும் சேவைகள் தற்காலிகமாக நாமக்கல் கோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 8-ஆம் தேதிலிருந்து இந்த சேவை ...

சாலை விரிவாக்க பணிக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு?
திருவாரூர் -மயிலாடுதுறை இடையே உள்ள முடிகொண்டான் கிராமம் வழியாக சாலை விரிவாக்கம் செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நூற்றுக்கும் ...