கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

கடன்களை திருப்பிச் செலுத்த ஆர்பிஐ கொடுத்த காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் முடிவடைய உள்ள நிலையில் ,அதனை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கூடாது என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி மார்ச் 1 முதல் மே 31 வரை அனைத்து கால கடன்களையும் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை அனுமதித்தது.பின்பு மே 22 அன்று, இதை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

சிஐஐ ஏற்பாடு செய்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கழுக்கான ஒரு கூட்டத்தின் போது, ​​திருப்பிச் செலுத்தக்கூடிய பல நிறுவனங்கள் கால திட்டிப்பு திட்டத்தின் மூலம் தேவையற்ற பயனைப் பெறுவதால் வங்கிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.இதனால் தயவுசெய்து தடையை நீட்டிக்க வேண்டாம் என்றார். இதனால் பணம் செலுத்தும் திறன் கொண்ட நபர் கூட இந்த திட்டத்தால் அவர்களுக்கு சதகமாக அமைவதாக அவர் குற்றச்சட்டை முன்வைத்தார்.

மூன்று மாதங்களுக்கு மற்றொரு நீட்டிப்பு இருக்கும் என்று சில பேச்சுக்கள் உள்ளதால், இதனை செய்ய வேண்டாம் என்று கூறினார். மேலும் இதனால் சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த கருத்துக்கு வங்கி ஆளுநர் தீபக் பரேக் எந்த பதிலும் தற்போது அளிக்க இயலாது என்று கூறி பேச்சை முடித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வர்த்தகம் வழக்கம் போல் இல்லாததாலும், கொரோனா தொற்றுநோயால் வருமானம் போக்குவரத்து சீர்குலைந்து தவித்து வருவதாலும், இந்த நீட்டிப்பினை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர் ட்ருஜெட் விமான நிறுவனம் சார்பில், விமானச் சேவை சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஊர் அடங்கின் அடுத்தடுத்த தளர்வுகளில் கடந்த மே 27ம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கியது. தினம்தோறும் சேலத்தில் இருந்து சென்னை வரை இயக்கும் விமான … Read more

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!! குடும்பத்தில் சந்தோஷம் ஆகட்டும் மற்ற எந்த விஷயங்கள் ஆகட்டும் அந்த குடும்ப பெண்ணினை பொருத்தே அமைகிறது.குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழ்பவர் ஒரு பெண் ஆவாள்.ஆணிவேராக திகழும் குடும்பப்பெண்கள் தனது குடும்பத்தில் சந்தோஷம் நிலவ இந்த ஆறு விஷயங்களை கடைபிடித்தாலே போதும். அந்த ஆறு விஷயங்கள்: பெண்கள் காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக … Read more

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் மேட்ரிமோனி மூலம் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், அறிமுகம் ஆனார்.இளம் பெண்ணிடம் பேசி ஆசை வார்த்தைகள் காட்டி திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணிடமிருந்து ஐந்தரை இலட்சம் பணமும் 20 சவரன் நகையையும் பறித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம்பெண் இதனைப் … Read more

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம்  தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு  பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில்  இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி … Read more

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

நாடுமுழுவதும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் சில நிறுவனங்கள் மூடியுள்ளனர். பொருளாதாரம் குறைந்து வரும் நிலையில் , நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.சர்வதேச அளவில் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கடை ஊழியர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் உள்ளிட்ட எந்தவித சுப நிகழ்ச்சிகளும் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.தங்கத்தின் இறக்குமதி குறைவாக இருப்பதால், வர்த்தக வரலாற்றில் இல்லாத … Read more

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நம் வருங்கால சந்ததினர்களுக்கு சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் கிடைக்கப் பெறுவதற்கான ஒரு முயற்சி. நம் தாய் தந்தையை  போல நமது இயற்கையையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.எனவே இந்த பதிவினை உங்களால் முடிந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பிர்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிவிடுகிறோம். EIA 2020 draft வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட EIA Act-ல் … Read more

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம் நம் இந்தியாவை பொருத்தமட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அதை சட்டமாக வரையறுக்கப்படுகிறது. அதேபோன்றுதான் 1984-ம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விசவாய்வு கசிவால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் லட்சக்கணக்கானோர்.இந்த விசவாய்வு விபத்தின் பிறகே சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் (EIA) 1984-1986களில் வரையறுக்கப்பட்டு 1994-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. EIA Act என்றால் என்ன? வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்து இந்தியாவில் தொடங்கும் நிறுவனங்களோ … Read more

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வைப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இதனையடுத்து கடலோரமாவட்டங்களுக்கு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களன புதுவை ,காரைக்கால் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது’. தமிழகத்தில் உள்மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது … Read more

வங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து

வங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை பற்றி அரசு சற்று சிந்திக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் வாரிய உறுப்பினர் சதீஷ் மராத்தே கூறியுள்ளார்.நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் செயல்பட வேண்டும். இதனால் பொதுத்துறை வங்கியினை தனியார்மயமாக்க கூடாது.பங்குகளை பெரும்பகுதியை  பொதுமக்கள் விற்பனை செய்யும்போது அரசாங்கம் தனது பங்குகளை 26% குறைத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாரிய உறுப்பினர் .கூட்டுறவு வங்கித் துறையுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு அரசு பொதுதுறை நடத்தி,வங்கியில் பணியாற்றத் தொடங்கியனை சதீஷ் … Read more