தீபாவளியை முன்னிட்டு இவர்களுக்கு மட்டும் ரூ.1000!! மாநில அரசு அசத்தல் நடவடிக்கை!!

1000 only for them on the occasion of Diwali!! State Govt's Crazy Action!!

Government of Puducherry: பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு வேஷ்டி சேலைக்கு பதிலாக ரூ 1000 வழங்குவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசாங்கமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு 1500 ரூபாயும் போனசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு அங்குள்ள நியாய … Read more

TVK: முக்குலத்தோர் மற்றும் வன்னியர் ஓட்டுகளை கவர விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Action taken by Vijay to attract the votes of Mukulathor and Vanniyar!!

TVK: விஜய் மாநாட்டில் வீர மங்கைகளின் கட்டவுட்டும் வைப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு அரசியல் மாநாட்டிலும் இல்லாத வண்ணம் ரேம்ப் ஒன்றையும் அமைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் மாநாடு வருபவர்களுக்கு பலவித முன் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் பேருந்து மேல் உட்கார்ந்து வரக்கூடாது என்றும் அருகில் … Read more

உங்கள் வங்கி கணக்கிற்கு அடுத்த மாதம் முதல் தமிழக அரசின் ரூ 1000 கிடைக்க.. இதை மட்டும் மாற்றுங்கள்!!

Get Rs 1000 from Tamil Nadu Govt in your bank account from next month.. Just change this!!

Kalaingar Magalir Urimai Thogai:கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களின் வங்கி கணக்கை சரி பார்க்கும்படி கூறியுள்ளனர். கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டது. இதில் பல வரைமுறைகளை வகுத்ததால் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை, நாளடைவில் இந்த உரிமைத் தொகையானது அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் இரண்டாவது முறையாக இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியானது. மேலும் இதில், பெண்கள் மறுவாழ்வு … Read more

அடடே! தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

Damn! If you eat a clove of garlic every day, so many diseases can be cured?

உணவின் சுவையை கூட்டும் பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் இருக்கின்ற பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.தினமும் ஒரு பூண்டு பல்லை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஆற்றல் பூண்டில் இருக்கிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் ஒரு கிளாஸ் சூடான நீரில் கலந்து பருகலாம்.அதேபோல் பூண்டு … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Free Insurance Card for Rs.5 Lakhs by the Central Government!! How to apply?

நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு. இந்த காப்பீட்டு … Read more

ஒரு கிளாஸ் பாலில் பட்டை பொடி கலந்து குடித்தால் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!

Mixing bark powder with a glass of milk and drinking it will get many benefits for the body!!

ஆயுர்வேத மூலிகை பொருட்களில் ஒன்றாக இலவங்கபட்டையில் ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியிருக்கிறது.இந்த இலவங்கப்பட்டை பிரியாணி சமைக்க மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பட்டையில் டீ செய்து குடித்தலோ,பட்டை பால் குடித்து குடித்து வந்தாலோ ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.புற்றுநோய்,எடை இழப்பு,சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. பட்டை பால் தயாரிப்பது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பசும் பால் 2)பட்டை செய்முறை விளக்கம்: முதலில் ஒரு துண்டு பட்டையை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி … Read more

TNJFU JOB: நோ எக்ஸாம் நேர்காணல் மட்டுமே! மாதம் கை நிறைய சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

TNJFU JOB: No Exam Only Interview! Apply now to get huge monthly salary!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள “Finance Officer” பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதியானவர்கள் நவம்பர் 04 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் பனியின் பெயர்: Finance Officer காலிப்பணியிடங்கள்: Finance Officer பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Finance Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

குளிக்க போறிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து குளித்து பலன்களை பெறுங்கள்!!

Do you want to take a shower? Then mix this one product with water and take a bath and reap the benefits!!

சரும அழுக்கு,வியர்வை அனைத்தும் நீங்கி புத்துணர்வுடன் இருக்க குளிக்க வேண்டியது அவசியம்.சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும்.சிலருக்கு வெந்நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும்.ஆனால் வெந்நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.சிலருக்கு குளியல் பொடி கலந்து குளிப்பதை விரும்புவர்.ஆனால் குளிர்ந்த நீரில் கல் உப்பு கலந்து குளித்தால் ஆச்சர்யப்படும் வகையான நன்மைகள் கிடைக்கும். கல் உப்பில் இரும்பு,ஜிங்க்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மினரல்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த கல் உப்பை நீங்கும் குளிக்கும் நீரில் கலந்தால் … Read more

என்னது? ரயிலில் பயணம் செய்தால் இவையெல்லாம் இலவசமாக கிடைக்குமா?

what is Do you get all these for free if you travel by train?

இந்தியாவில் சாலை போக்குவரத்து நெரிசல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது.குறிப்பாக பெரு நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இதன் காரணமாகவே மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.பயணம் செய்வதற்கான கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்து என்பதால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து சேவையை வழங்கி வரும் இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை … Read more

BRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

BRAIN STROKE: People with this blood type have a high chance of having a brain stroke!! Warning doctors!

உடலில் உள்ள மிக முக்கிய உள்ளுறுப்பு மூளை.இதன் செயல்பாடு நன்றாக இருந்தால் மட்டுமே உடலில் உள்ள பிற உறுப்புக்கள் சீராக இயங்கும்.ஆனால் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது ஆபத்தான தொந்தரவுகளை கொடுத்துவிடும். குறிப்பாக மூளை பக்கவாதம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.மூளை இரத்த நாளங்கள் வெடிப்பின் காரணமாக இந்த பக்கவாதம் உண்டாகிறது.மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த பக்கவாதம் ஏற்படும்.இந்த பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பக்கவாத நோய்க்கு … Read more