உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?

From head to toe.. Do you know which oil can beat all diseases?

சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.ஆனால் நல்லெண்ணெய்,கடுகு எண்ணெய் வகைகள் சமைப்பதற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிற்கும்,உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயன்படுகிறது. நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் கடுகு எண்ணெயின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.இந்த கடுகு எண்ணெய் வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகமாகும்.மூட்டு வலி பிரச்சனை இருந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் … Read more

நீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know what happens when you stop brushing your teeth? Must know!!

வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் நீங்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் தினமும் பல் துலக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் பல் துலக்குவார்கள். சிலர் காலை மற்றும் இரவு என இரு நேரங்களிலும் பல் துலக்குவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பற்களை துலக்குவது பிடிக்காத விஷயமாக இருக்கும். இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு பல் சொத்தை,பற்சிதைவு,வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களில் சிலரும் பற்களை துலக்காமல் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு … Read more

தாங்க முடியாத தோல் அரிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

Apply this oil there to cure unbearable itchy skin!!

இன்றைய காலகட்டத்தில் சரும பிரச்னைகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர். சரும வெடிப்பு, சரும வறட்சி, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், படர்தமாரை, சொறி சிரங்கு போன்ற சரும பாதிப்புகளின் வரிசையில் தோல் அரிப்பும் பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது. தோல் தொடர்பான பாதிப்புகளை நாம் பெரிதாக கண்டுகொள்ளாததால் தான் அவை நாளடைவில் தோல் அலர்ஜி நோயாக மாறிவிடுகிறது. எண்ணெய் பசை சருமத்தை விட வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தான் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்டுகிறது. தோலில் அரிப்பு, எரிச்சல், சிவந்து … Read more

TVK: திமுக வை விட்டு வெளிநடப்பு.. தவெக வுடன் கைகோர்க்க போகும் திருமா!!

TVK: Walking out from DMK.. Tiruma joins hands with Daveka!!

TVK: தவெக விஜய் தலித் வுடன் கூட்டணி வைப்பதன் தகவலை கட்டவுட் மூலம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். தவெக வின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி கொடுத்ததே தாமதமாகி போனது. மேற்கொண்டு அனுமதி கிடைத்ததும் மாநாட்டின் வேலைப்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக தொண்டர்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக ரேம்ப் ஒன்றும் அமைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்டவைகள் … Read more

தமிழகத்தில் 144 தடை உத்தரவு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா ?

144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?

தமிழகத்தில் 223-வது குருபூஜை, மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய தினங்கள் ஒட்டி வருவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மணிமண்டபம் அமையப்பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி   சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. பிறகு சமுதாயம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி  காளையார் கோவிலில் உள்ள … Read more

மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்பு!! 500 பேருக்கு நேரடி வேலை நியமனம்!!

Employment in central government life insurance company for those who have completed their degree!!

மத்திய அரசு இளைஞர்களுக்கு என பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை  அறிவித்து வருகிறது. இளைஞர்கள் சுயமாக தொழில்  தொடங்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்  மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  என்ற நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீட்டு  நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில்  உதவியாளர் பணியிடங்களுக்கு  அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளது. பொருளாதாரத்தில் பின் … Read more

இரவு நேரங்களில் லைட் ஆன் செய்தாலே பூச்சிக்கள் கூட்டம் தொல்லை கொடுக்குதா? இதற்கு பெஸ்ட் சொல்யூசன் இதோ!!

Does turning on the lights at night disturb the insects? Here is the best solution for this!!

மழைக்காலங்களில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஒன்று பூச்சி நடமாட்டம். வீட்டில் இரவு நேரத்தில் பல்பு வெளிச்சதில் இந்த பறக்கும் பூச்சிகள் அதிகளவு காணப்படும்.இதை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உதவும். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு – 10 2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: நாட்டு மருந்து கடையில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வங்கிக் கொள்ளவும். இயலாதவர்கள் தற்பொழுது சொல்லப்படும் முறையில் கிராம்பு எண்ணெய் தயாரித்துக் கொள்ளவும். முதலில் … Read more

தமிழக அரசு தரும் 2 லட்சம் .. உடனே இதை செய்யுங்கள்!! இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் மின் கட்டணம் கட்ட தேவையில்லை!!

Tamil Nadu Government will give 2 lakhs .. do it immediately!! no need to pay for the rest of your life!!

Tamilnadu Gov: தமிழக அரசு மானியத்துடன் சோலார் பேனல் நிறுவுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக மின்சார வாரியமானது மானியத்துடன் சோலார் பேனல் பெறுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின் கட்டணமே வராமல் சோலார் பேனலை பயன்படுத்துவது குறித்து முழு விவரங்களையும் தெரிவித்துள்ளது. முதலில் தமிழக அரசு மின்வாரியம் வெளியிட்டுள்ள லிங்குகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுமாறு தெரிவித்துள்ளது. அந்த லிங்க்குக்குள் சென்றதும், உங்களது வீட்டிற்கு ஏற்றவாறு சோலார் பேனல் குறித்து வரிசை … Read more

ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

If you have Aadhaar card, you can get a loan of up to Rs.10 lakh!! Tamil Nadu Government Action Announcement!!

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,மானியங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அந்தவகையில் ஆதார் கார்டு இருந்தால் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டுமென்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டு இணைக்க முடியும் தெரியுமா?

Find out! Do you know how many Aadhaar cards can be linked to a mobile number?

இந்திய அரசாங்கத்தால் வழங்கபடும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஒரு அடையாள ஆவணமாகும்.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது.அரசு நலத் திட்டங்கள்,சலுகைகள் பெற,வங்கி கணக்கு திறக்க,கடன் பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண் கொண்ட ஆதரில் பெயர்,பிறந்த தேதி,முகவரி,பாலினம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.முக்கிய முகவரி சார்ந்த ஆதாரமாக திகழும் ஆதார் கார்டில் விவரங்களை துல்லியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் … Read more