நீங்கள் தினசரி 2 கிளாஸ் மேல் தண்ணீர் குடிப்பதில்லையா.. கட்டாயம் இந்த நோய் வந்துவிடும்!! 

Don't you drink more than 2 glasses of water daily.. this disease will surely come!!

ஆரோக்கியமாக இருக்க உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்று.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அது நிச்சயம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பதால் உடலில் … Read more

சூடான பாலில் இந்த பொருளை மட்டும் கலந்து குடியுங்கள்!! விந்து குறைபாடு முற்றிலும் குணமாகும்!!

Just mix this product in hot milk and drink it!! Sperm deficiency is completely cured!!

உடலை நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை காய்கறிகள்,பழங்கள்,உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் அடங்கியிருக்கிறது. சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.சில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். அதன்படி பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்கும். … Read more

உங்கள் அக்குளில் அதிக வாடை வருகிறதா? இனி காசுப்போட்டு பெர்பியூம் வாங்க தேவையில்லை!! இதை யூஸ் பண்ணுங்க!!

Are your armpits sore a lot? You don't need to spend money to buy perfume, use this!!

உங்களில் சிலருக்கு அக்குள் பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இது அதிகப்படியான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இந்த துர்நாற்றத்தால் நீங்கள் அதிக அசௌகரிய சூழலை உணரலாம்.எனவே இந்த அக்குள் வாடையை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வழி காணலாம். தீர்வு ஒன்று நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்துவிட்டு பிறகு குளிக்கலாம்.இப்படி செய்வதால் அக்குள் வியர்வை நாற்றம் கட்டுப்படும். மற்றும் இரவு என இரு நேரம் குளித்தால் வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிவிடலாம். தீர்வு இரண்டு மஞ்சள் … Read more

உலக நாயகன் மற்றும் தனுஷ் கூட வாங்கியாச்சு.. சூப்பர் ஸ்டாராக இருந்தும் இந்த விருது இல்லையா!!

Man of the World and Dhanush also got it.

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான விருதாக தேசிய விருது கருதப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருது, நடிகர் நடிகைகளுக்கான விருது, இசையமைப்பாளர், இயக்குனர் என தனித்தனி பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நாம் அதிக முறை தேசிய விருது பட்டத்தினை பெற்ற தலைசிறந்த நடிகர் ஆன கமலஹாசனை பற்றி பார்ப்போம் :- தமிழ் சினிமா திரையுலகில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமலஹாசன், தனது … Read more

“கோட் ” இந்த படத்தை பார்த்து எடுத்தது.. ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு!!

"Kot" saw this film and took it.. Venkat Prabhu agreed!!

கோட் படத்தின் வெற்றி குறித்து பேசும் பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் , இது ராஜதுரை படத்தின் கதை என தெரிந்து இருந்தால் நான் அந்த படத்தை விட இப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருப்பேன் எனக் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள கோட் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. ராஜதுரை படத்தின் கதை சுருக்கம் :- ராஜதுரை என்ற போலீஸ் அதிகாரி, மாயாண்டி என்ற கும்பலைப் … Read more

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த நற்செய்தி!! துனை முதல்வரிடம் இருந்து வந்த அறிவுப்பு!!

Good news for those who have missed women's rights!! A message from the Prime Minister!!

தமிழக அரசு செப்டம்பர் மாதம் 2023-ல் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.முதலில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காக கொண்டு இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பட்டியலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதன் பிறகு தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் மாதந்தோறும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. முதல் கட்டமாக 1,06,52,000 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு அவர்கள் மீண்டும் மேல்முறையீடு … Read more

தீபாவளி அன்று மது பிரியர்களுக்கு செக் வைத்த அரசு!!

Govt gave check to liquor lovers on Diwali!!

தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்பட காரணம் டாஸ்மாக். ஏனெனில் டாஸ்மாக் மூலம் தான்  அரசுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அப்படி என்றால் நம் நாட்டில் எவ்வளவு மதுபிரியர்கள் இருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இந்த டாஸ்மாக் மூலம் சராசரியாக 120 கோடியும்  மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவுக்கு  மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு 3நாட்கள் தொடர் விடுமுறை என  அறிவித்துள்ளது. இந்த செய்தி குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

இயக்குனர் சங்கரின் நிறைவேறாமல் போன ஆசை :-

Director Shankar's unfulfilled wish :-

ஈரம் படத்தை ஹிந்தியில் மிகப் பிரம்மாண்டமாக ரீமேக் செய்ய இயக்குனர் சங்கர் ஆசைப்பட்ட நிலையில், தற்பொழுது வரை அது நிறைவேறவில்லை. இப்படத்திற்கு தயாரிப்பாளராக சங்கர் மற்றும் இயக்குநராக அறிவழகன் இணைந்து  ஆதி மற்றும் சிந்து மேனனை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் , சிந்து மேனனின் கல்லூரித் தோழர் ஆதி. நட்பு கவிதையான சில சந்திப்புகளுக்குப் பின் காதலாகிறது. அடுத்து கல்யாணத்துக்குப் போகும்போது சிந்துவின் தந்தை ஆதியின் வேலையைக் காட்டி (போலீஸ்) பெண்தர மறுக்க, நந்தாவுக்கு கழுத்தை … Read more

ரூ.700 கட்டினால் 10 லட்சத்தில் மருத்துவ காப்பீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

If you pay Rs. 700, medical insurance at 10 lakhs!! Tamil Nadu Government Notification!!

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனையில்  உயர்தர சிகிச்சை பெறும் வகையில் ரூ.700 கட்டினால் ரூ.10 லட்சம் வரை வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , ரூ.10,00,000 காப்பீடு தொகைக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை சந்தா ரூ.700+GST செலுத்த வேண்டும், மேலும்  விபத்து காப்பீட்டில் சந்தா மூன்றாண்டுக்கு ஒரு முறை 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை … Read more

ஒரு பவுன் விலை ரூ 21 மட்டும் தானா!! நகை பிரியர்கள் மகிழ்ச்சி!!

Price per pound is Rs.21 only!! Jewelery lovers rejoice!!

தங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் என  மக்கள் கவலையுடன் இருக்கிறார்கள். ஏனெனில் 1920-ம் ஆண்டு 8 கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ரூ.21  ஆனால் கடந்த 2024அக்டோபர் 19-ம் தேதி புது உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகி தங்க பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் தற்போது தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. அதற்கான காரணம் அக்டோபர் 22 தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததது. இதன் விளைவாக … Read more