உஷார்.. உங்கள் நாக்கின் நிறம் இப்படி இருந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

Warning.. If your tongue color is like this it will be life threatening!!

நாக்கு சுவையை கண்டறியும் உறுப்பாக இருக்கின்றது.சுவையுணர்வு ஏற்பிகள் நம் நாக்கில் அதிகளவு இருப்பதால் அவை நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுகிறது.நம் நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பாக்டீரியாக்கள்,பூஞ்சைகள்,தொற்றுக் கிருமிகள் தேங்கி நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதேபோல் நமது நாக்கின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.உங்கள் நாக்கு எந்த நிறத்தில் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அடர் சிவப்பு உங்கள் நாக்கு அடர் … Read more

ட்ராவலிங் டைமில் வாந்தி குமட்டல் ஏற்படுதா? இதை செய்தால் இனி இந்த பிரச்சனையை இருக்காது!!

Do you get nauseous while traveling? If you do this you will not have this problem anymore!!

நீண்ட தூர பயணம் செய்வதால் சிலருக்கு வாந்தி,குமட்டல்,தலைசுற்றல்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் பொழுது இதுபோன்ற அசௌகரிய சூழலை பலரும் சந்திக்கின்றனர்.இதனால் பயணம் செய்வதையே பலரும் தவிக்கின்றனர். சிலர் பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை மூக்கு அருகில் வைத்தபடி இருப்பர்.சிலர் பேசினால் வாந்தி வந்துவிடுமோ என்று வாயை திறக்காமல் இருப்பர்.இந்த அசௌகரிய சூழலை பெரியவர்கள் குழந்தைகள் என்று அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயணத்தின் போது வாந்தி,குமட்டல் ஏற்படுவதை … Read more

பிரசவித்த பெண்கள் இதை செய்தால் பேஸ் பிரைட்டாக மாறும்!! இப்போவே இப்படி செய்யுங்கள்!!

Women who have given birth will become base bright if they do this!! Do this now!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பல மாற்றங்களை காண்கின்றனர்.பொதுவாக பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக பொலிவாக காண்பார்கள்.ஆனால் பிரசவித்த பிறகு முகப் பொலிவு நீங்கி பருக்கள்,கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பிரசவித்த பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தவேண்டி இருப்பதால் நேரமின்மையால் தாய்மார்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க தவறுகின்றனர்.இதனால் சருமம் … Read more

பெட் கட்டில் துணிகளில் மூட்டை பூச்சி ஆதிக்கமா? இதை செய்தால் ஒரே நாளில் அனைத்தும் ஒழிந்துவிடும்!!

Are bed bugs infested with bed linens? If you do this, everything will be gone in one day!!

உங்களில் சிலரது வீடுகளில் மூட்டை பூச்சி நடமாட்டம் அதிகளவு இருக்கும்.படுக்கை அறை கட்டில்,உடலிகளின் ஓரங்களில் மூட்டை பூசிகள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.இரவு நேரத்தில் தூங்கும் போது கட்டிலில் இருந்து மூட்டை பூச்சிகள் வெளியேறி நமது உடலில் இரத்தத்தை உறிஞ்சுகிறது.இதனால் தூக்கம் கலைந்து கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. மழை மற்றும் வெயில் காலங்களில் மூட்டை பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது.இந்த மூட்டை பூச்சிகளை உடனடியாக ஒழிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. தீர்வு ஒன்று … Read more

பேப்பர் கப்பில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

People who have the habit of drinking tea coffee in paper cups must know this!!

விசேஷ நிகழ்வுகளில் டீ,காபி,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை வழங்க பேப்பர் கப் பயன்படுத்தப்படுகிறது.முன்பெல்லாம் டீ கடைகளில் கண்ணாடி கிளாஸில் டீ வழங்கப்பட்டது.ஆனால் அந்த வழக்கம் மாறி தற்பொழுது பேப்பர் கப்பில் டீ விற்பனை செய்யப்படுகிறது. கண்ணாடி கிளாஸிற்கு பதில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்தப்பட்டது.பிளாஸ்டிக், புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தான் பேப்பர் கப். நீங்கள் இந்த பேப்பர் கப்பில் தொடர்ந்து சூடான பானங்களை அருந்தி வந்தீர்கள் என்றால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.அது … Read more

முன்பதிவு செய்யும் பயணிகள் கவனத்திற்கு!! இரயில்வே நிர்வாகம் கொண்டு வந்த புதிய மாற்றம்!!

Attention travelers who make reservations!! The new change brought by the railway administration!!

தொலைதூர பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் இரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகமானது டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்ல நினைக்கும் பயணிகள் குறைந்த பட்சமாக 3 மாதத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்திருப்பது அவசியம். மேலும் பயணம் ரத்து செயப்பட வேண்டுமென்றாலும் அதற்குள்ளயே செய்துகொள்ளலாம்.ஆனால் ரயில்வே நிர்வாகம் தற்பொழுது புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய … Read more

தேசிய விருது பெற்ற மணிரத்னம் !! வாழ்த்தாத திரை பிரபலங்கள் !!

National award winner Mani Ratnam !! Screen celebrities who don't congratulate !!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கிய இயக்குனர் மணிரத்தினம். திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்து ஆண்டு மிக பெரிய பொருட்செலவில் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்டம் இரண்டு பாகங்களாக வெளியானது. இத்திரைப்படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் தமிழக திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக கருதபடுகிறது. இத்திரைப்படம் இரண்டு … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய படையில் 545 டிரைவர் காலிபணியிடங்கள்!!

A 10th standard education is enough!! 545 Driver Vacancies in Central Force!!

  இந்தோனேசியா-திபெத் எல்லை போலீஸ் படையில் மொத்தம் 545 ‘கான்ஸ்டபிள்’ காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நவம்பர் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்தோனேசியா- திபெத் எல்லை போலீஸ் படையில் (I.T.P.P) ‘கான்ஸ்டபிள்’ (டிரைவர்) பிரிவில் 545 இடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த … Read more

எம்.பி-யை காணவில்லை! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Missing MP! Poster pasted in Madurai stirs up!

மதுரை பாராளுமன்ற தொகுதி எம் –பியாக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் (திமுக கூட்டணி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன். இவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட பகுதிகளில்  எம் –பியாக சு.வெங்கடேசன் காணவில்லைஎன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அப் போஸ்டரில் கண்டா வரசொல்லுங்க என்ற தலைப்பிலும்,மதுரை பாராளுமன்ற தொகுதில் இரண்டு முறை வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றிகூட சொல்லவரவில்லை. தங்களை இரண்டு … Read more

இந்தியாவை 46 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து !! முதல் தொடரை வெல்லுமா இந்தியா ??

New Zealand bowled out India by 46 runs!! Will India win the first series??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டியானது நேற்று நடைபெற இருந்த நிலையில் அதிக மழை காரணமாக நடைபெறவில்லை. இன்று(வியாழன்) மழை இல்லாத காரணத்தால் போட்டி தொடங்கப்பட்டது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  வரிசையாக ஆட்டமிழந்தனர்.  வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது … Read more