விவசாயிகளே.. இந்த ஒரு ஆவணம் இருந்தால் ரூ.1,20,000 வரை  அரசிடம் கடனுதவி கிடைக்கும்!!

Farmers.. If you have this one document, you will get a loan of up to Rs.1,20,000 from the government!!

  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் உள்ள பால் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இது தவிர ஆடு,கோழி,மீன் வளர்ப்பிற்கும் அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும்.கறவை மாடுகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.அதேபோல் 50 சதவீத மானியத்துடன் 100 முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க கடனுதவி வழங்கப்படுகிறது.200 ஆடுகள் வாங்க ரூ.40 லட்சமும்,500 ஆடுகள் வாங்க … Read more

நீங்கள் தினமும் நான்-வெஜ் மட்டுமே சாப்பிடுபவரா? அப்போ அதில் ஒழிந்திருக்கும் ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க!!

Are you a daily non-veg only eater? Then know the danger in it!!

  இன்று பலர் அசைவ விரும்பிகளாக மாறி வருகின்றனர்.அசைவ உணவுகள் சாப்பிடாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்கள் அதை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் புரதச்சத்து,கொழுப்புச் சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்திருக்கிறது.நீங்கள் தினசரி உணவாக அசைவத்தை எடுத்துக் கொள்ளும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து இதய நோய்,சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். … Read more

உங்கள் பிரிட்ஜில் வீசும் கெட்ட வாடை நீங்க.. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Get rid of the bad smell in your bridge.. just try these tips!!

  நவீன காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது ‘பிரிட்ஜ்’.இது இல்லாத வீடுகளே இல்லை.காய்கறிகள்,பழங்களை பிரஸாக வைத்துக் கொள்ள,உணவுகளை பதப்படுத்தி வைக்க,தண்ணீரை குளிர்விக்க பிரிட்ஜ் பயன்படுகிறது. பிரிட்ஜை நாம் பராமரிப்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் நீடிக்கிறது.நீங்கள் பிரிட்ஜை பராமரிக்க தவறும் போது அதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசக்கூடும்.வாரம் ஒருமுறை பிரிட்ஜில் இருக்கின்ற பொருட்களை வெளியில் வைத்துவிட்டு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.மாதம் ஒருமுறை சோப் நீர் பயன்படுத்தி பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். … Read more

ஒரு நடிகையை கூட விட்டுவைக்காத இயக்குனர்!! முடியவே முடியாது உதறி தள்ளிய நடிகை!!

A director who never spared a single actress!! The actress who can't finish it!!

    Director Bharathiraja: இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் நடிகைகளை அடித்துள்ளார். அது ஏன் எதற்காக அடித்தார் கோபித்துக் கொண்ட நடிகை யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கிராமத்து கதையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா ராஜா அவர்கள் தான். 16 … Read more

உங்கள் பிறப்புறுப்பில் அரிப்பு பிரச்சனை இருக்கா? இந்த பேஸ்டை அங்கு தடவி தீர்வு காணுங்கள்!

Do you have an itchy genital problem? Apply this paste there and get rid of it!

ஆண்,பெண் அனைவரும் தங்கள் அந்தரங்க உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்தரங்க பகுதியில் அதிக முடி,அழுக்கு மற்றும் கிருமிகள் இருந்தால் அவ்விடத்தில் அரிப்பு உணர்வு ஏற்படக் கூடும்.இந்த அரிப்பு பிரச்சனையை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் உரிய வீட்டு வைத்தியத்தின் மூலம் அதற்கு தீர்வு காண்பது நல்லது. அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படக் காரணம்: 1)ஈஸ்ட் தொற்று 2)பாலியல் நோய் 3)மாதவிடாய் 4)பாக்டீரியா பரவல் 5)சுகாதாரமின்மை வீட்டு வைத்தியம் 01: *ஐஸ்கட்டி *ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கிளாஸ் … Read more

நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Want a one-minute solution to chronic constipation? Then use cumin like this!!

உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற வேண்டியது அவசியம்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை பெரியவர்கள் முதல் சிறு வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை யாரும் எடுத்துக் கொள்வதில்லை.மைதா,கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் ஏற்பட்டுவிடுகிறது.மலச்சிக்கலை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்: 1)சீரகம் 2)ஓமம் 3)பெருஞ்சீரகம் 4)விளக்கெண்ணெய் … Read more

சளி இருமல் பாடாய் படுத்துகிறதா? உடனே இந்த ஒரு பொடியை நீரில் கலந்து குடியுங்கள்!!

Does a cold cause a cough? Immediately mix this powder with water and drink it!!

இன்று அடிக்கடி சளி,இருமல் தொந்தரவு ஏற்படுவதால் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர்.இந்த சளி,இருமலை குணமாக்க அதிக செலவு இல்லாத எளிய கை வைத்தியம் இதோ. 1.சித்தரத்தை 2.சுக்குத்தூள் 3.தேன் நாட்டு மருந்து கடையில் சித்தரத்தை பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து 20 கிராம் சித்தரத்தை பொடி மற்றும் 20 கிராம் … Read more

உயரமானவர்களை மட்டும் குறிவைக்கும் புற்றுநோய்கள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Cancers that only target tall people! Warning doctors!

உடலில் உருவாகும் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய்(கேன்சர்).புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.இது புற்றுநோய் செல்கள் உருகவாகும் இடத்தை பொறுத்து மாறுபடும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையால் கொடிய நோய்கள் கூட எளிதில் தொற்றிவிடுகிறது.அதிக உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்க்கு அடுத்து புற்றுநோய் உள்ளது. இந்நிலையில் புற்றுநோய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.அதாவது உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.அதிக உரயமான ஆண்கள் மற்றும் பெண்களிடையே புற்றுநோய் … Read more

மத்திய அரசின் திட்டமெல்லாம் தமிழகத்திற்கு தடை பட காரணம் திமுக தான் – நிர்மலா சீதாராமன்!!

DMK is the reason for banning all central government projects in Tamil Nadu - Nirmala Sitharaman!!

ஒவ்வொரு பொருளுக்கும் வரிவிதிப்பதற்காக அமைச்சர்கள் குழு ஓராண்டு காலமாக ஆலோசனை நடத்தி வருகிறது அதன்படி, ஒவ்வொரு பொருளுக்கும் நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏழைகள் பயன்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களான சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு ஜன்தன் கணக்கு போன்றவற்றில் குறைந்தபட்சம் இருப்பு இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படாது. பல்வேறு வரவேற்புகளை பெற்று வரும் புதிய திட்டமான விஸ்வகர்மா … Read more

35 வயதிற்கு பிறகு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Breastfeeding mothers after 35 must know!! Don't miss it!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு ஊட்டச்சத்து மிக்க பானமாக திகழ்கிறது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைத்துவிடுகிறது.குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,நோய் தொற்றுகள் அண்டமால் இருக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அதேபோல் பெண்கள் 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் வயது கடந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகிறது.சில … Read more