இந்த ஒரு இலையை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது!!

If you eat this one leaf.. you won't get joint pain problem in your lifetime!!

பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.உணவுமுறை மாற்றத்தால் உடல் எலும்புகள் வலுவிழந்து இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது.இந்த மூட்டு வலிக்கு இயற்கை வழியில் தீர்வு காண நினைப்பவர்கள் வாதநாராயணன் இலையை வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தேவையான பொருட்கள்: 1)வாத நாராயண கீரை – 1 கப் 2)ராகி மாவு – 1 கப் 3)பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப 4)மிளகு … Read more

உங்களுடைய வீட்டின் முன் No Parking போர்ட் வைத்துள்ளீர்களா? அப்போ உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! 

Do you have a No Parking Gate in front of your house? Then legal action will be taken against you!

  வீடுகளின் முன்பு அனுமதி பெறாமல் நீ பார்க்கிங் போர்டுகளோ அல்லு நோ பார்க்கிங் தடுப்புகளோ வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தக்குமார் என்பவர் சென்னையில் உள்ள அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம், தியாகராய நகர், அசோக் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் முன்பாக எந்தவித அனுமதியும் இன்றி நோ பார்க்கிங் போர்டுகளை வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். … Read more

#TETOJAC Protest: அரசு பள்ளிகள் இயங்காது.. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை!!

#TETOJAC Protest

#TETOJAC Protest: டிட்டோஜாக் போராட்டம் மூலம் எந்த ஒரு பள்ளியிலும் மாணவர்கள் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என தொடக்ககல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க கல்வி ஆசிரியர்கள் தங்களின் 31 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என இன்று ஒரு நாள் டிட்டோஜாக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எந்த ஒரு ஆசிரியரையும் வற்புறுத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்க கூடாது என்றும் மேலும் வற்புறுத்துபவர்கள் … Read more

இந்த 10 பாட்டி வைத்திய டிப்ஸ் தெரிந்தால் இனி மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை!!

If you know these 10 granny medicine tips then you don't need to visit the doctor anymore!!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளால் நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.இதை மருந்து மாத்திரை இன்றி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் குணமாக்கி கொள்ள முடியும். 1.சளி குப்பைமேனி இலையின் சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்துவிடும். 2.அல்சர் சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை அரைத்து மோரில் கலந்து குடித்தால் அல்சர் புண் ஆறும். 3.தோல் நோய் குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் தோல் நோய் … Read more

தீராத சளி தொல்லையை தவிடு பொடியாக்க அதிமதுரத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்கள்!! 

Try using licorice like this to treat persistent colds.

நம் முன்னோர்கள் அதிமதுரத்தை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.அதிமதுரத்தில் ஏகப்பட்ட நோய்களை தீர்கின்ற ஆற்றல் இருக்கிறது.இதில் இருக்கின்ற ஆன்டிஸ்பாஸ்மோடிக் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது.நாட்டு மருந்து கடையில் இது பொடியாக கிடைக்கிறது. அதிமதுரத்தின் பயன்கள் 1)சளி,இருமல் குணமாக அதிமதுரத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.அதிமதுரப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் நெஞ்சில் கோர்த்திருக்கும் சளி கரைந்து வெளியேறும். 2)சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரில் அதிமதுரப் பொடி மற்றும் தேன் கலந்து குடித்தால் தீர்வு கிடைக்கும்.இந்த பானம் … Read more

பெண்களே நம்புங்க.. பூண்டு பற்களை இப்படி சாப்பிட்டால்.. அடுத்த மாதமே கர்ப்பமாகிடுவீங்க!!

Believe me girls.. if you eat garlic cloves like this.. you will get pregnant in the next month!!

பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே எளிதில் கருத்தரிக்க முடியும்.ஆனால் இன்று பல பெண்கள் கருப்பை தொடர்பான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்இதனால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.கருப்பை சார்ந்த பிரச்சனை சரியாக பூண்டு பற்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள். தீர்வு 01: 1)பூண்டு பற்கள் 2)பால் 3)தேன் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி நாட்டு மாட்டு பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு பூண்டு பற்களை நறுக்கி குறைவான தீயில் கொதிக்க … Read more

Hiphop Tamizha: ஹிப்பாப் தமிழா இசை நிகழ்ச்சியில் திடீர் அடிதடி!! போலீசார் தீவீர விசாரணை!!       

Hiphop Tamizha: Sudden beating at Hiphop Tamizha music show!! Police intensive investigation!!

    Hiphop Tamizha: நேற்று(செப்டம்பர்8) கோவையில் நடந்து கொண்டிருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் இசை நிகழ்ச்சியில் திடீரென்று கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கைகலப்பு ஏற்பட காரணமான நபர்களை வெளியேற்றினர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் அடுத்தடுத்து நடிகராகவும் இயக்குநராகவும் மாறினார். மேலும் தற்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நடிகராகவும் இயக்குநராகவும் ஆதி அவர்கள் மீசைய முறுக்கு, நான் சிறித்தால், அன்பறிவு, … Read more

மாணவர்களுக்கு 10000 ரூபாய் நிதியுதவி! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

10000 rupees financial support for students! Tamil Nadu government super announcement!

  பலவிதமான நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு தற்பொழுது  மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் படிப்புகளுக்கு 10000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. திமுக தலைமையில் தமிழக அரசு பதவியேற்றுக் கொண்ட பிறகு மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ் புதல்வன், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்று பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த … Read more

அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் இடி!! தவெக வில் இணையும் நிர்வாகிகள்!!

Big bang for AIADMK and Congress leaders!! Administrators who will join in Taveka!!

  TVK: விஜய் விக்கிரவாண்டியில் நடத்தும் மாநாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது வரும் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதில் 50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறைவிஜய் நடத்தும் மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது திமுகவின் திட்டமிட்ட சதிதான் என பலரும் கூறி வந்தனர். அதேபோல 21 கேள்விகள் … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் கவனத்திற்கு!! மாதம் ரூ 1000 வழங்குவது குறித்து புதிய அறிவிப்பு!!

Kalaingar Magalir Urimai Thogai)

TN Gov: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் நியாயவிலை கடை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு 1 கோடியே 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது புதிய இணைப்பாக ஒரு லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேற்கொண்டு வருடம் தோறும் புதிதாக ரேஷன் அட்டை பெரும் பெண்மணிகளும் இந்த திட்டத்தின் கீழ் இணையப்படுவர் … Read more