இந்த ஒரு இலையில் டீ செய்து குடித்தால் பரம்பரை சர்க்கரை நோயும் நொடியில் கட்டுப்படும்!!

If you make tea from this one leaf and drink it, hereditary diabetes will be controlled instantly!!

நமது இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.உணவுமுறை கட்டுப்பாடின்மை,ஆரோக்கியன் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2)அளவிற்கு அதிகமாக தாகம் ஏற்படுதல் 3)உடல்’எடை குறைதல் 4)உடல் சோர்வு 5)கண் பார்வை மங்களாதல் 6)உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் இருத்தல் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அருமருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி இலை … Read more

தலையணையில் படுத்து தூங்கும் போது கழுத்து வலிக்கிறதா? உங்களுக்கு ஏற்ற தலையயணையை எப்படி தேர்வு செய்வது?

Does your neck hurt when you sleep on a pillow? How to choose the right pillow for you?

மனிதர்கள் அனைவருக்கும் உறக்கம் என்பது இன்றியமையாதவையாகும்.உடல் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் முக்கியான ஒன்று.ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலானோர் உறக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர். உறக்கமின்மையால் மன அழுத்தம்,முடி உதிர்தல்,உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இதை சாதாரண விஷயம் என்று அலட்சியப் படுத்தினால் நாளடைவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். நிம்மதியான,ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க நல்ல தலையணையை பயன்படுத்த வேண்டியது அவசியம்.ஆனால் சில கடினமான தலையணையில் தூங்குவதால் கழுத்து பகுதியில் கடுமையான வலி ஏற்படக் கூடும்.தூங்கி … Read more

விதை இல்லாத பழங்களை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.. உடலுக்கு எந்த பயனும் இல்லை!!

Never eat seedless fruit.. no benefit for body!!

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பழங்களின் பங்கு இன்றியமையாதது.முன்பெல்லாம் நாம் சாப்பிடும் பழங்களில் அதிகமாக விதை காணப்படும்.அந்த விதைகளை பழத்தின் சதை பற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தோம்.ஆனால் இன்று நாம் சாப்பிடும் பழங்களில் விதை என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. நவீன உலகில் விதையில்லா பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது.பெரும்பாலான மக்கள் விதை இல்லாத பழங்களையே சாப்பிட விரும்புகின்றனர்.ஆனால் விதையில்லாத பழங்களின் சுவை நன்றாக இருந்தாலும் அதில் இருந்து மிகக் குறைவான மருத்துவ பலனே நமக்கு கிடைக்கும். இக்காலத்தில் … Read more

உங்கள் அழகை கெடுக்கும் எத்துப்பல்லை எளிமையான முறையில் சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Tips to cure any dental problem

அழகான புன்னகையை வெளிப்படுத்த வெள்ளையான பற்கள் இருக்க வேண்டியது அவசியம்.சிலருக்கு பல் அமைப்பு சரியாக இல்லை என்றால் அழகான புன்னகை பெற முடியாது.அது மட்டுமின்றி முக அழகு முழுமையாக குறைந்துவிடும். பல் அமைப்பு முறையற்று இருந்தாலோ,எத்து பல்,பற்களில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்ய இன்று பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.அழகான பல் வரிசை இருந்தால் வசீகர முக அமைப்பு ஏற்படும்.பற்களின் தாடை,பல் சீரமைப்பு,பல் அறுவை சிகிச்சை என்று மருத்துவத்தில் இதற்கென்று பல வசதிகள் இருக்கின்றன. சிறு வயதில் … Read more

வாழ்வில் வெற்றி அதிர்ஷ்டம் கிட்ட விநாயகர் சதுர்த்திக்கு இந்த பிள்ளையார் சிலையை வாங்கி வழிபடுங்கள்!!

Buy this Pillaiyar idol and worship it for Vinayagar Chaturthi for success and luck in life!!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.அன்றைய நாள் இந்து மக்கள் பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.அதிலும் களிமண் மற்றும் அரச இலைகளால் செய்யப்பட்ட விநாயகரை அலங்கரித்து வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். விநாயகர் சிலைக்கு பூஜை செய்யும் போது அவரின் திருப்புகழை பாடல்களாக பாடி நாள் முழுவதும் கொண்டாடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.விநாயகர் தோன்றிய நாளில் நம் வீட்டிற்கு எந்த பிள்ளையார் சிலையை … Read more

எந்த ஒரு கெமிக்கல் டை இல்லாமல் ஈஸியான முறையில் முடியை கருமையாக மாற்றலாம்!!

Easy way to darken hair without any chemical dye!!

வயது முதுமையில் ஏற்படக் கூடிய நரைமுடி பிரச்சனையை இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர்.இளம் வயதிலேயே அதிகமாக முடி நரைத்து விட்டால் வயதானவர் போல் மறைவிடுவோம். மன அழுத்தம்,ஹார்மோன் பிரச்சனை,தவறான உணவுப் பழக்கம்,கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதில் கருமை முடி வெள்ளையாகி விடுகிறது.நரை முடி எட்டி பார்த்து விட்டால் உடனே கெமிக்கல் டையை நாடாமல் வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம். தேவைப்படும் பொருட்கள் 1)காபி பொடி – ஒரு … Read more

மேகாதாது அணை விவகாரம்.. தமிழகத்திற்கு மிகவும் நல்லது!! உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்வர் திடீர் சந்திப்பு!!

Meghadatu Dam Issue.. Very Good for Tamil Nadu!! Sudden meeting with Deputy Chief Minister of Karnataka!!

Mekedatu Dam: கர்நாடக துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததோடு மேகதாது அணை கட்டுவது குறித்து பேட்டியளித்துள்ளார். கர்நாடக அரசானது மேகதாது அணை கட்டுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் நிலவி வந்தது. இம்முறை கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு காரணமாகவும் காவேரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின் படியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இன்று வருகை … Read more

சேலத்தின் முக்கிய நிர்வாகிக்கு அமைச்சர் பதவி.. ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Minister post for Salem's main administrator.. Stalin's action decision!!

DMK: சேலம் மாவட்டம் திமுக நிர்வாகியான ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தற்போது வரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் வந்துவிட்டது. தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் மாற்றம் வரும் என பெருமளவில் பேசப்பட்டது. குறிப்பாக தனது மகனை துணை முதல்வர் பதவியில் அரியணை ஏற்ற வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக ஸ்டாலின் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு சிலரின் இலக்காக்கல் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் … Read more

மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்ற இந்தியா! ஈட்டி எறிதலில் சாதனை புரிந்த சுமித் அன்பில்! 

India won the third gold medal! Sumit Anbil, who achieved a record in javelin throwing!

  Paralympics Games Paris 2024: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. 17வது பாராலிம்பிக் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 17வது பாராலிம்பிக் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து தகுதியான 4400 … Read more

கொப்பளம் மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனே இன்பார்ம் பண்ணுங்க!! தமிழக அரசு கொடுத்த அலர்ட் !!

Tamilnadu health department has issued a warning about monkey measles

Mpox :குரங்கு அம்மை(Mpox) நோய் குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழக சுகாதரத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. சமீப நாட்களாக குரங்கு அம்மை (Mpox)வியாதியானது சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் தொற்று பரவலானது கனிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து மக்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. மேற்கொண்டு அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். குரங்கு … Read more