இந்த ஒரு இலையில் டீ செய்து குடித்தால் பரம்பரை சர்க்கரை நோயும் நொடியில் கட்டுப்படும்!!
நமது இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.உணவுமுறை கட்டுப்பாடின்மை,ஆரோக்கியன் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2)அளவிற்கு அதிகமாக தாகம் ஏற்படுதல் 3)உடல்’எடை குறைதல் 4)உடல் சோர்வு 5)கண் பார்வை மங்களாதல் 6)உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் இருத்தல் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அருமருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி இலை … Read more