உடனே விண்ணப்பியுங்கள்.. தமிழக அரசு தரும் ரூ 50000!! பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Apply immediately.. 50000 rupees given by Tamil Nadu government!! Ladies don't miss it!!

தமிழக அரசானது வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ 50000 வழங்குவதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் கலைஞர் உரிமை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். தற்பொழுது பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர் மனைவிகள் … Read more

உடனே இந்த கட்டணத்தை செலுத்துங்கள் இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்!! மின்சார வாரியம் கொடுத்த அலார்ட்!!

Pay this fee immediately or the electricity connection will be disconnected!! Alert given by Electricity Board!!

  TNEB : மின் கட்டணம் குறித்து மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் அதனை முற்றிலும் தவிர்க்குமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு முறை மின்கட்டணத்தை உயர்த்திவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் பகிர்மான கழகத்தில் ஏற்பட்ட இழப்பீடு என ஒப்பேற்றியும் வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் வைத்து தற்பொழுது புதிய மோசடி கும்பல் கிளம்பியுள்ளதாக மின்சார வாரியம் அலார்ட் செய்துள்ளது. அந்த … Read more

இந்த யானை சின்னத்தை உடனே நீக்குங்க.. விஜய் கட்சி கொடிக்கு வந்த சிக்கல்!! தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Remove this elephant symbol immediately.. The problem of Vijay party flag!! The Election Commission will take action!!

    TVK: தமிழக வெற்றிக் கழக கொடியிலுள்ள யானை சின்னத்தை நீக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்த ஒரு வாரம் முன்பு தனது கட்சிக்கொடி மற்றும் பாட்டு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது பனையூர் அலுவலகத்தில் வெளியிட்டார். இவரது கட்சி கொடியானது சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்டதாக உள்ளது. மேலும் இதில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை பூவும் … Read more

செந்தில் பாலாஜி கையிலிருக்கும் து முதல்வர் பதவி.. இது நடந்தால் தான் உதயநிதிக்கு போஸ்டிங்!! ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!!

Senthil Balaji's Chief Minister's post. Stalin's street order!!

DMK: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி நியமனமானது செந்தில் பாலாஜி விடுவிப்புக்கு பிறகு நடக்குமென கோட்டை வட்டாரங்கள் கூறி வருகின்றது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று அங்குள்ள தொழில் நிறுவன அதிபர்களுடன் முதலீட்டை ஈட்டும் பணியில் ஆலோசனை செய்ய உள்ளார். அவ்வாறு முதல்வர் செல்வதற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும், கட்டாயம் துணை முதல்வராக உதயநிதி … Read more

FLASH: அசத்தும் தமிழகம்.. 100 நாள் வேலை திட்டம் குறித்து முக்கிய தகவல்!! 

FLAS: Amazing Tamil Nadu.. Important information about 100 day work plan!!

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 86.6 சதவீதம் பேர் பணியாற்றி இந்தியாவிலேயே 3 இடத்தை பெற்றுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி பண தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதமாக மத்திய அரசானது 100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலம் எண்ணற்ற பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்பகட்ட காலத்திலிருந்து தற்பொழுது வரை ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இதன் சம்பள தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் … Read more

நடிகை நமீதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ! வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர்!!

நடிகை நமீதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ! வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர்!!

நேற்று(ஆகஸ்ட்26) நடிகை நமீதா அவர்கள் மதுரை. மீனாட்சி அம்மன் கோவிலில் தன்னை உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் ஜாதிச் சான்றிதழ் கேட்டதாகவும் கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்27) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் நமீதா அவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார். நேற்று(ஆகஸ்ட்26) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நடிகை நமீதா அவர்கள் சென்றிருந்தார். இதையடுத்து அவரிடம் கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டதாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் … Read more

அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்கப் போகும் போலீஸ்.. கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்!! வாய்திறக்காத பாஜக!!

அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்கப் போகும் போலீஸ்.. கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்!! வாய்திறக்காத பாஜக!!

அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொது மேடையில் தரக்குறைவாக பேசிய அண்ணாமலை அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளனர். முஸ்தப்பா முஸ்தப்பா என்ற நண்பர்களின் பாடலை போல தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக அதிமுக கட்சியும் பாஜக கட்சியும் நண்பர்காளக இருந்தனர். கூட்டணி வைத்து 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தது. இருப்பினும் இரண்டு … Read more

தமிழ் முருகன் மாநாடு: இதெல்லாம் சரியே இல்லை.. உடனே அரசு விலக வேண்டும்!! திமுக – வை நேரடியாக அட்டாக் செய்யும் கூட்டணி கட்சிகள்!!

தமிழ் முருகன் மாநாடு: இதெல்லாம் சரியே இல்லை.. உடனே அரசு விலக வேண்டும்!! திமுக - வை நேரடியாக அட்டாக் செய்யும் கூட்டணி கட்சிகள்!!

பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் திமுக கட்சி சார்பாக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் நட்பு பாராட்டி வருகின்றனர். கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியாகும் விழாவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்தது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கவனிக்கப்பட்டது, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் … Read more

உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!!

A herb that removes worms in the stomach

உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!! நம் ஊர் வயக்காடு மற்றும் தெருவோரங்களில் செழிப்பாக வளரும் மூலிகைகளில் ஒன்று ‘நாய் கடுகு’.இந்த செடியில் உள்ள விதை சமையலுக்கு பயன்படுத்தும் கடுகின் தோற்றத்தை ஒத்திருப்பதால் தான் இதற்கு நாய் கடுகு என்ற பெயர் வந்தது. இந்த நாய் கடுகு செடியின் வேர்,தண்டு,இலை,விதை அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த செடியை பார்த்திருப்பீர்கள்.ஆனால் … Read more