சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Change in uniform.. Opening of schools!! Sudden announcement issued by the state government!!

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் … Read more

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!!

Jayalalitha must be a Hindutva advocate.. Challenge to AIADMK!! He is the big fool!!

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!! நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பல இன்னல்களுக்கு ஆளானார். அதில் குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் இவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட ஜெயலலிதா அவர்கள் ஓர் இந்துத்துவ … Read more

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!!

BJP is targeting the late Chief Minister!! There is no other way this is the last chance!!

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் இரு கட்சியினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் தனித்தே நின்றது. அதிமுக கூட்டணி இல்லாததால் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசி வந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணாமலை தான் … Read more

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

No more lunch program for the students of this school!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் முதல் பள்ளிகளுக்கு எடுத்து வரும் புத்தகப் பை சீருடை உள்ளிட்டவற்றை  வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் ஆரம்ப கட்டத்திலிருந்தே அமலில் உள்ளது. இருந்ததையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு கிச்சடி … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more

புற்றுநோய் பாதிப்பில் இளைஞர்கள் தான் நம்பர் 1!! வெளியான ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்!! 

Young people are number 1 in cancer incidence!! The shocking information of the published thesis!!

புற்றுநோய் பாதிப்பில் இளைஞர்கள் தான் நம்பர் 1!! வெளியான ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்!! சமீபகாலமாக புற்றுநோயின் தாக்கமானது சற்று அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சிறுவர் மற்றும் சிறுமியர் என தொடங்கி பெரியவர்கள் வரை அவர்களது உடலில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி ஊடுருவி விடுகிறது. பல நாட்கள் கழித்து தான் இதன் வெளிப்பாடு தெரிய வருகிறது. அந்த வகையில் இந்தப் புற்று நோய்க்கு அதிகளவு இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதேபோல கடந்த 2019 … Read more

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!   

Strict action will be taken if these people are from Tasmac shops now!!

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!! மதுபான கடைகளில் தொடர்ந்து பல ஊழல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கும் முன் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்ததாக ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவந்தது. இதனையெல்லாம் தடுக்கும் வகையில் தமிழக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது வரை பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது … Read more

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசானது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. இதனை நம்பியும் பல குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை நியாய விலைக்கடைகளில் அரிசி கோதுமை சர்க்கரை போன்றவற்றை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது சிறு தானியங்களையும் வழங்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து … Read more

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!! பொது விநியோக திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் தமிழக அரசு இணைந்து ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலையில் சர்க்கரை,பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தொடர் விலைவாசி உயர்வால் ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேசன் கடைகளில் அதிக முறைகேடு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

Good news for students.. Department of Education has announced the opening date of schools!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுபட்டது.ஆனால் … Read more